ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உள்நாட்டு செய்திகள்

    சிறுநீரக விற்பனை விவகாரம் – குற்றம்சாட்டப்படும் வைத்தியசாலை தெரிவிப்பது என்ன?

    AdminBy AdminDecember 8, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சிறுநீரக மோசடியில் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொரளை கொட்டா வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலை மனித உடற்பாகங்கள் கடத்தல் விற்பனை தொடர்பில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

    மனித உடற்பாகங்களை கடத்தும் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடவில்லை ஒருபோதும் அதில் ஈடுபடமாட்டோம் என அந்த வைத்தியசாலைதெரிவித்துள்ளது.

    முக்கிய சூத்திரதாரி தற்போது கைதுசெய்யபபட்டுள்ளார் என்பதையும் வைத்தியசாலை சுட்டிக்காட்டியுள்ளது.

    விசாரைணையின் போது ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய உண்மை வெளிவரும் என கருதுகின்றோம் என வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

    கடந்த மூன்று தசாப்தகாலமாக செயற்பட்டு வருகின்றோம் இந்த காலப்பகுதியில் சர்வதேச தராதரம் பணியாளர்கள் சேவைகள் மூலம் வழங்கிய சேவைகளிற்காக சர்வதேச உள்ளுர் மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளோம் என குறிப்பிட்ட வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுவரை நாங்கள் 1200 சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சைகளை செய்துள்ளோம்,பத்தாயிரம் நோயாளிகளிற் மேல் நோயை கண்டுபிடித்துள்ளோம் என குறிப்பிட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    இதேவேளை பாராட்டுகளுடன் எதிர்ப்பையும் நாங்கள் சந்திக்கவேண்டிய நிலையேற்பட்டது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஒரு முக்கிய அரசியல்வாதி நாங்கள் சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சை வழங்கினோம் என குற்றம்சாட்டினார் என வைத்தியசாலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த செய்தி வேகமாக சமூக ஊடகங்களில் பரவி எங்களின் கௌரவத்திற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது இந்த அறிக்கை முற்றிலும் தவறானது வைத்தியசாலைக்கு எதிராக அவதூறை கற்பிக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை காரணமாக சிஐடியினர் வைத்தியாசாலை குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர் எனவும் பொரளை வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

    இதேபோன்று வைத்தியசாலையை சிக்கவைக்க வேண்டுமென்ற மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி இடம்பெறுகின்றது. 2022 நவம்பர் 18 ம் திகதி சிறிய குழுவொன்று வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்து தங்களின் சிறுநீரகத்தை வழங்கியமைக்கான பணம் எங்கே என கேட்டது என பொரளை வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

    குறிப்பிட்ட தொகை மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எங்கள் பணியாளர்கள் அவர்களிடம் நீங்கள் உங்கள் உறுப்புகளை விற்பனை செய்ய முடியாது அது சட்டவிரோதமானது என தெரிவித்தனர் எனவும் பொரளை வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

     

    Post Views: 63

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு 5 நீல இரத்தினக்கற்கள்: ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    February 3, 2023

    நுவரெலியாவில் மகனால் தந்தை படுகொலை

    February 3, 2023

    மரண தண்டனை கைதிக்கு 14 வருடங்களுக்குப் பின் விடுதலை.

    February 1, 2023

    Leave A Reply Cancel Reply

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Nov   Jan »
    Advertisement
    Latest News

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023

    வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்…! வலியால் அலறி துடித்த வாலிபர்…!

    February 6, 2023

    பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர் சிரியாவில் 237 பேர் பலி

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    • துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!
    • வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்…! வலியால் அலறி துடித்த வாலிபர்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version