ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இலங்கை செய்திகள்

    ரூ. 40 கோடி பெறுமதியான 22kg தங்கக் கடத்தல் முறியடிப்பு

    AdminBy AdminDecember 9, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    – இந்திய புலனாய்வு தகவலுக்கமைய கட்டுநாயக்கவில் 4 பேர் கைது
    – ஆபரணங்களாகவும், துகள்களாகவும் சூட்சுமமாக கடத்தல்
    – சுங்க வரலாற்றில் எதிர்கொண்ட மிகப்பெரும் கடத்தல்

    சட்டவிரோதமாக ரூ. 40 கோடி பெறுமதியான 22kg தங்கத்துடன் வந்த 4 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களில் 3 பேர் துபாயிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் சுங்கத் திணைக்கள வரலாற்றில் மிகப் பெரிய தங்கக் கடத்தலை சுங்க அதிகாரிகள் இவ்வாறு தடுத்து நிறுத்தியுள்தாக, நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

    நேற்றையதினம் (08) இந்திய வருவாய் புலனாய்வு பணியகத்தினால் (Directorate of Revenue Intelligence) நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு வழங்கிய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த நான்கு இலங்கையர்களை சுங்கச்சாவடியில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். இவர்களில் நால்வரில் மூவர் இன்று (09) காலை துபாயிலிருந்து சென்னை வழியாக ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL 126 எனும் விமானம் மூலம் இலங்கை வந்துள்ளனர்.

    இச்சோதனையின் போது, ​​அவர்களது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான தங்க ஆபரணங்கள் மற்றும் அரைந்த நிலையில் தூளாக மாற்றப்பட்ட தங்கம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

    இதில் தங்க நகைகளை அடையாளம் காண முடியாத வகையில் சூட்சுமமாக வர்ணம் பூசப்பட்டிருந்துள்ளதோடு, தங்க தூளை மறைக்கும் வகையில் கெப்சியூல் வகையில் அவை தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்க துகள்களை சூட்சுமமாக 30 ஆடைகளில் வைத்திருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் மொத்த எடை சுமார் 22 கிலோ கிராம் என்பதோடு, அதன் பெறுமதி சுமார் ரூ. 400 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    சுங்க வரலாற்றில் மிகப்பெரிய சோதனையில் ஒன்றாக இதனைன மேற்கொள்ள உதவிய, இந்திய வருவாய் புலனாய்வு பணியகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு, கடத்தலை தடுக்க அண்டை நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.



    Post Views: 98

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    யாழில் மோட்டார் சைக்கிள் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்து ; ஒருவர் பலி

    February 6, 2023

    நிலக்கரி கொள்வனவுக்கு ரூ.456 கோடி தேவை

    February 5, 2023

    கோடீஸ்வரர் கொலை: கந்தானையில் ஒருவர் கைது

    February 5, 2023

    Leave A Reply Cancel Reply

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Nov   Jan »
    Advertisement
    Latest News

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version