Day: December 12, 2022

சிங்கப்பூர் நாட்டில் தான் வாங்கிய லாட்டரியை குப்பையில் வீசியிருக்கிறார் ஊழியர் ஒருவர். அந்த டிக்கெட்டிற்கு ஜாக்பாட் அடித்ததாக அதிகாரிகள் போன் செய்ததால் அந்நபர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். சிங்கப்பூரில் அரசு…

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபிலோனா. இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது உறவினரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாத். குன்றத்தூரில்…

தொழில் நிமித்தம் மன்னார் பேசாலையில் குடியிருந்தவர்கள் ஒன்று கூடி மது அருந்திய வேளையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் தாக்கப்பட்டு மரணித்த சம்பவம் தொடர்பாக…

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் முன்பும், தற்போதும் என மொத்தம் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. தோஹா,…

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சில மாணவிகளை நவம்பர் 23ஆம் தேதி பிருந்தாவனுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று உள்ளார். இரவு தங்குவதற்காக…

உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ எனும் தகவல் பிழையொன்றினை நேற்று (ஞாயிறு) இரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பதிவு…

உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் 2-வது மாடியில் பெரிய அறை ஒன்று தயாராகி வருகிறது. உதயநிதி அமைச்சராகும் அதே நாளில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும்…

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள்…

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட நபர் ஒருவர், 7 வருடங்களின் பின்னர் அப்பெண்ணை உயிருடன் கண்டுபிடித்துள்ளார். அப்பெண் வேறு ஒரு ஊரில் மற்றொரு நபரை…

நடிகர் ரஜினிகாந்தின் 72-ஆவது பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை). அவரைப் பற்றிய சுவாரஸ்யமான 72 தகவல்கள் இவை 1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று…

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்த நிலையில், வரும் 13 மற்றும் 16 தேதிகளில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

Jaffna Kings மற்றும் Dambulla Aura அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Dambulla Aura…

யாழ்ப்பாணத்தில் வடை மற்றும் ரீ சாப்பிட்டதற்காக உணவகம் ஒன்றில் ஐபோனை அடகு வைத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:…

சில வருடங்களுக்கும் முன்பு பெரிய கோயில் குடமுழுக்குவிழா நடைபெற்றது. அபோது கோயில் முழுவதும் புனரமைப்புப் பணிகள் செய்யபட்டன. நந்தியும் புனரமைப்புப் பணி செய்யப்பட்ட நிலையில்,…

“இலங்கையில் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா விரும்பினாலும், தமிழர்களின் பக்கம் மட்டுமே அது நிற்கும் என்றில்லை” “சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவினதும், மக்களினதும் நலன்களை உறுதி செய்வதாயின்,…