Day: December 16, 2022

முல்லைத்தீவு – மாங்குளத்தில் தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்…

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த எழிலனை அடுத்த வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என…

  “தமது தாயகப் பகுதிகளில் தங்களைத் தாங்களே ஆளுகின்ற வகையிலான- மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வே, தமிழர்களின் எதிர்பார்ப்பு” “ரணில் அரசாங்கம் தமிழர் தரப்பை பேச்சுக்கு…

(லியோ நிரோஷ தர்ஷன்) டிசம்பர் 16: இன்று இந்தியா – பங்களாதேஷ் நாடுகளின் ‘வெற்றித்தினம்’ ‘வங்கதேசம்’ என அன்று அழைக்கப்பட்ட இன்றைய பங்களாதேசத்தின் தற்போதைய வளர்ச்சியினை பற்றி…

இறந்ததாக நினைத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விவசாயி சண்முகம் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வெளியூர்களில் இருந்து சண்முகம் இறந்ததாக நினைத்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள்,…

கொழும்பு – பொரள்ளை மயானத்தில் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு…

பிரபல தொழிலதிபரும் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் தவிசாளர் சந்திரா சாப்டரின் புதல்வருமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் , கடத்தப்பட்ட நிலையில் படுகாயங்களுடன்…

பிரபாகரனுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகச் செயற்பட்ட குமரன் பத்மநாதன், கருணா அம்மான் போன்றவர்கள் வெளியில் இருக்கிறார்கள். எனவே, தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகள்…

2008ஆம் ஆண்டில் நடிகர் அஜித் குமார் ஏகன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தின் இயக்குநர் மற்றும் இணை எழுத்தாளர் ராஜுசுந்தரம். அந்த படத்தில் சிபி-சிஐடி…

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் மீண்டும் பரபரப்பை தோற்றுவித்திருக்கிறது. இலங்கை வர்த்தக சபையின் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு கொள்கலன் முனையத்தை…