Day: December 19, 2022

ஒட்டுமொத்த உலகமே கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி குறித்து தான் தற்போது வரை பேசிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா…

நான்கு நாட்கள் பயணமாக இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரிகுமார் இரண்டு நாடுகளின் படைகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து, ஜனாதிபதி,…

தனது மனைவியை மண்வெட்டி பிடியால் தாக்கி படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் அவரது கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.…

2023 ஆம் ஆண்டில், இலங்கை பாடசாலை மாணவர்களின் 70 சதவீத சீருடைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 90 மில்லியன் சீன யுவான் (5 பில்லியன் ரூபாய்) பெறுமதியான…

ஒரு போட்டி ரசிகர்களை என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்குச் சிறந்த சான்று, நேற்றிரவு நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. அர்ஜென்டினாவும் பிரான்சும் அப்படியோர் அபாரமான ஆட்டத்தை…

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகார விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. சி.ஐ.டி.யின் பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து…

  ”கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும் தமிழர் தரப்பினால் முழு நம்பிக்கையோடு பேச்சுக்குச் செல்ல முடியாது. ஆனாலும், பேச்சுக்களைத் தவிர்க்க முடியாது என்பதால், அவர்கள் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்”…

தரம் 3இல் கல்விப்பயிலும் பிள்ளையொன்று குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கும் தனக்கும் இடையூறு விளைவித்து இடைஞ்சலாக இருப்பதாக பொலிஸ் அவரச சேவை தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பை எடுத்த…

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு மகளுடன் போட்டி போடும் தாய் 19 டிசம்பர் 2022 10:25 AM மகளுக்கும் போலீஸ் சீருடையை அணிவித்து பணியாற்ற செய்ய வேண்டும் என்பதே நீண்ட…

“வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதியில்; இந்து ஆலயங்கள் இடிப்பு காணிகள் அபகரிப்புக்களை நிறுத்தினால் தான் அரசாங்கத்துடன் பேச்சுக்கு வருவோம் என்று சொல்ல தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள்,…

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் டொரண்டோவின் புறநகர் பகுதியொன்றில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்ம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டதுடன்…

கனடாவுக்கு படகின் மூலம் சட்ட விரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில்,…