Day: December 21, 2022

பிக் பாஸ் 6 நாள் 70: வெளியேறிய ஜனனி; அசிமுக்கு கமல் சொன்ன அட்வைஸ்! வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S6…

அமெரிக்கர்கள் அனைவரையும் கொல்லக்கூடிய அளவிலான ஃபென்டனில் (fentanyl) எனும் போதைப்பொருள்ளை 2022 ஆம் ஆண்டில் தாம் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க போதைப்பொருள் ஒழிப்பு முகவரகம்  (DEA) தெரிவித்துள்ளது. ஃபென்டனில்…

கிளிநொச்சி. பளை பகுதியில் சற்று முன்னர் (21-12-2022) இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ் ஒன்று தடம் புரண்டு…

கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது,…

வடமத்திய மாகாணத்தில், கெடடிவுல, கிராலோகமவில் ஒன்பது வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை எப்பாவல பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர். சம்பவத்தில் ஒன்பது வயதுடைய…

அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாம் கமாண்டரிடம் செயலாளராக பணியாற்றிய பெண் ஒருவர் 10,500 கொலைகளில் உடந்தையாக இருந்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 97 வயதான இம்கார்ட்…

கிறிஸ்மஸ் தினமான டிசெம்பர் 25ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானகடைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், ஹோட்டல்கள், உணவகங்களில் அன்றையதினம் மதுபானங்கள் விநியோகிப்பதற்கு…

இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதையும் பார்த்திருப்போம். ஒரு திருமணம் நடைபெறும் போது அதனை…

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் பேசுவதற்கு  திகதி குறிக்கக்  கோரியும்  அவர்அதனைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று புலம்பிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இந்தியா முதல் அமெரிக்காவரை சென்று முறையிட்டார்கள். இறுதியில்  இலங்கை இனப்பிரச்சினையை இலங்கை…

இலங்கையில் தங்கியிருக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிக்கு ஒருவர், கடந்த 10 ஆண்டுகளில் 3000 தடவைகள் சிவனொளிபாதமலையைச் தரிசித்துள்ளார். சிவனொளிபாதமலை அடிவாரத்தில் உள்ள சாம சயித்தியவில் தங்கியிருக்கும்…

தம்பியை அடித்ததால் தாய் தன்னை அடிப்பார்களோ என்று பயந்து 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரவாயல், மதுரவாயல், சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகன்…

நடிகர் ஷாருக்கான் தனது மகளுடன் பதான் படத்தைப் பார்க்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவருமான கிரிஷ் கெளதம் தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சி – கனகாம்பிகை குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் வீதியில் கண்டெடுத்த 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். குறித்த நபர் வீதியில்…

கால்பந்து உலகக்கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி வெற்றி கோப்பையை படுக்கைக்கு அருகிலேயே வைத்து தூங்கிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. லியோனல் மெஸ்ஸியின் கனவு ஞாயிறு அன்று நடைபெற்ற கத்தார்…

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார். என்ன நடந்தது? தகவல்…