இன்றைய நாளில் பெரும்பாலான தம்பதிகளிடையே உறவு மற்றும் பாலியல் விருப்பம் குறித்து பல விஷயங்கள் ஒத்துப்போவதில்லை. பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலையால் பல தம்பதிகள் கள்ள உறவில்…
Month: January 2023
♠ தீபா, தீபக் தான் சட்டப்படி வாரிசு என்று அறிவித்து 2020-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும். ♠ ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50 சதவீதம்…
♠ சாமியார் ஆசாராம் பாபுவுக்கான தண்டனை தொடர்பான வாதம் இன்று நடைபெற்றது. ♠சாமியாரின் மனைவி, மகன் உள்ளிட்ட 6 பேரையும் வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்தது. காந்தி…
யாழ். கோப்பாய் பகுதியில் குடும்பத் தலைவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரது மனைவி, மனைவியின் தந்தை உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தி…
சூளகிரி அருகே திருடன் எனக் கூறி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியைக் கட்டி வைத்து 2 நாட்களாக சரமாரியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் 5 வட மாநில தொழிலாளர்கள்…
திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் மாகாணமொன்று சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. திருமணமாகாதவர்கள் குடும்பவாழ்வில் ஈடுபடுவதற்கும் திருமணமாணவர்களிற்கான சலுகைகளை அனுபவிப்பதற்கும் சீனாவின் வடமேற்கு சிச்சுவான் மாகாணம் அனுமதியளிக்க உள்ளது.…
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடிக்கின்ற போதிலும் திறைசேரி ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்களிற்கும் அமைச்சுகளிற்கும் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி…
பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வறிய மக்களை ஏமாற்றி சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது…
ஜனவரி மாதத்தில் இதுவரை 158.7 பில்லியன் ரூபா மாத்திரமே வரியாக அரசாங்கம் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…
அரச சேவையில் உள்ள 26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது. 2018, 2019, 2020 ஆகிய காலப் பகுதிகளில்…
பறந்துகொண்டிருந்த விமானத்தில், விமான ஊழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரை இந்திய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். அபுதாபியிலிருந்து மும்பை நோக்கி பறந்துகொண்டிருந்த, விஸ்தாரா எயார்லைன்ஸின் விமானத்தில் மேற்படி…
♠ சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ♠ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கை பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர்…
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் அவரது மாமனாரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் செய்தி புகைப்படத்துடன் பரவி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில்…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரிகை அருகே உள்ள நெரிகம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. கூலித் தொழிலாளியான இவரது மகள் பெயர் பிரியங்கா (வயது 22). இவர்…
இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில்…
யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (29) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாதையை கடக்க…
பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் திறக்க சென்ற சுகாதாரத்துறை மந்திரி மீது உதவி சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். புவனேஷ்வர், ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரி நபா…
கேரளாவில் முன்னாள் காதலர் பற்றி கூறிய 3-வது மனைவியை படுகொலை செய்து, அவரது உடலுடன் உடலுறவு கொண்ட கணவர் கைது செய்யப்பட்டார். கொச்சி, கேரளாவில் இளமையாக இருப்பதற்காக…
சாட்சிக் கூண்டிலிருந்து வெளியே நின்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாட்சிக்கு கூண்டிற்குள் செல்லுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார். சாட்சிக் கூண்டிலிருந்து…
மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் தல்லாகுளம் மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். “எனக்கு கடந்த வருடம்…
ஐரோப்பாவில் போர் நடந்தால் அமெரிக்கா கல்லாக் கட்டும் என்பது வரலாற்று உண்மை. மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு வலிமை மிக்க போர்த்தாங்கிகளை வழங்கியுள்ளன. ஆனால் அவை சிறப்பாக செயற்படுவதற்கு…
தனது வீட்டில் மகளின் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த 15 வயதான சிறுமியின் காதலன் என்று சந்தேகிக்கப்படும் இளைஞனை, அச்சிறுமியின் பெற்றோர் கையும் களவுமாக பிடித்து…
“சீனாவின் எக்சிம் வங்கி, தான் வழங்கிய கடன்களை மீளப் பெறுவதற்கு இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்க இணங்கியிருக்கிறது. இது சீனாவின் முழுமையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் அல்ல”…
50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிய…
காற்பந்து வரலாற்றில் முதன்முறையாக நடுவரால் ‘வெள்ளை அட்டை‘ கொடுக்கப்பட்ட சம்பவம் போர்த்துக்கலில் நடைபெற்ற பெண்களுக்கான காற்பந்துப் போட்டியில் இடம்பெற்றுள்ளது. காற்பந்துப் போட்டிகளில் பொதுவாக மஞ்சள் மற்றும் சிவப்பு…
இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த…
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் தாடி பாலாஜி என்பதும் அவரது…
யாழ். இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். நேற்று…
மெம்ஃபிஸ் காவல்துறை அதிகாரிகளான டெமிட்ரியஸ் ஹேலி, டெஸ்மண்ட் மில்ஸ் ஜூனியர், எமிட் மார்ட்டின் III, ஜஸ்டின் ஸ்மித், டடாரியஸ் பீன் ஆகியோர் மீது கொலைக்…
யாழ்ப்பாணம் – இளவாலை, பெரியவிளான் பகுதியில் மது போதையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தினால் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று வியாழக்கிழமை…