யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற நபர் , பணத்தினை மீள செலுத்தாத காரணத்தால் அவரை கடத்தி சென்று, தாக்குதல் மேற்கொண்டு, சித்திரவதை புரிந்து அதனை சமூக…
Day: January 26, 2023
சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை வாங்கிவிட்டதாகவும், இந்துக்களின் புனித பூமியாக அது இருக்கும் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர்…
130 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதனை அனுபவித்து வந்த நபர், தற்போது குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் குற்றமற்றவர் என நீதிபதி அறிவித்த…
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முயற்சித்த 38 இலங்கையர்கள், விமானம் ஊடாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த வருடம்…
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் மற்றுமொரு கைதியை பட்டப்பகலில் வாயை பொத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவமொன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இயற்கை…
இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த மூவர்…
சென்னை மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின்,…
♠ராணுவம், கடற்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ♠ பள்ளி, மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின…
நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் வெள்ளியப்பன். 32 வயது நிரம்பிய இவர், மும்பையில் கூலி வேலை செய்துவந்திருக்கிறார். மும்பையிலிருந்து…
) 2022ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(25) வெளியாகியுள்ளன. www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என…
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து, இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த நிலையில்…