பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் திறக்க சென்ற சுகாதாரத்துறை மந்திரி மீது உதவி சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். புவனேஷ்வர், ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரி நபா…
Day: January 29, 2023
கேரளாவில் முன்னாள் காதலர் பற்றி கூறிய 3-வது மனைவியை படுகொலை செய்து, அவரது உடலுடன் உடலுறவு கொண்ட கணவர் கைது செய்யப்பட்டார். கொச்சி, கேரளாவில் இளமையாக இருப்பதற்காக…
சாட்சிக் கூண்டிலிருந்து வெளியே நின்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாட்சிக்கு கூண்டிற்குள் செல்லுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார். சாட்சிக் கூண்டிலிருந்து…
மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் தல்லாகுளம் மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். “எனக்கு கடந்த வருடம்…
ஐரோப்பாவில் போர் நடந்தால் அமெரிக்கா கல்லாக் கட்டும் என்பது வரலாற்று உண்மை. மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு வலிமை மிக்க போர்த்தாங்கிகளை வழங்கியுள்ளன. ஆனால் அவை சிறப்பாக செயற்படுவதற்கு…
தனது வீட்டில் மகளின் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த 15 வயதான சிறுமியின் காதலன் என்று சந்தேகிக்கப்படும் இளைஞனை, அச்சிறுமியின் பெற்றோர் கையும் களவுமாக பிடித்து…
“சீனாவின் எக்சிம் வங்கி, தான் வழங்கிய கடன்களை மீளப் பெறுவதற்கு இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்க இணங்கியிருக்கிறது. இது சீனாவின் முழுமையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் அல்ல”…
50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிய…
காற்பந்து வரலாற்றில் முதன்முறையாக நடுவரால் ‘வெள்ளை அட்டை‘ கொடுக்கப்பட்ட சம்பவம் போர்த்துக்கலில் நடைபெற்ற பெண்களுக்கான காற்பந்துப் போட்டியில் இடம்பெற்றுள்ளது. காற்பந்துப் போட்டிகளில் பொதுவாக மஞ்சள் மற்றும் சிவப்பு…
இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த…
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் தாடி பாலாஜி என்பதும் அவரது…
யாழ். இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். நேற்று…