ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, March 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    காதலரை பற்றி கூறிய 3-வது மனைவி படுகொலை; உடலுடன் உடலுறவு கொண்ட கணவர்

    AdminBy AdminJanuary 29, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கேரளாவில் முன்னாள் காதலர் பற்றி கூறிய 3-வது மனைவியை படுகொலை செய்து, அவரது உடலுடன் உடலுறவு கொண்ட கணவர் கைது செய்யப்பட்டார்.

    கொச்சி, கேரளாவில் இளமையாக இருப்பதற்காக 2 பெண்களை தம்பதி ஒன்று நரபலி கொடுத்து, நரமாமிசம் உண்ட கொடூர தகவல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரிய வந்தது. இந்த சம்பவத்தில், பாரம்பரிய மசாஜ் சிகிச்சை நிபுணரான பகவல் சிங் என்ற பகவந்த் (55), அவரது மனைவி லைலா (52) மற்றும் அவர்களை தகாத செயலுக்கு தூண்டிய பாலியல் சைக்கோ என போலீசாரால் கூறப்படும் ரஷீத் என்ற முகமது ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. கேரளாவின் காலடி பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவரது மனைவி ரத்னவள்ளி (வயது 35). தமிழக பகுதியை சேர்ந்தவரான ரத்னவள்ளி, மகேசுக்கு 3-வது மனைவியாவார்.

    இந்நிலையில், தனது மனைவியை காணவில்லை என கூறி போலீசில் மகேஷ் புகார் அளித்து உள்ளார்.

    ஆனால், விசாரணையில் பல சந்தேகங்கள் எழவே, மகேஷிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

    அவர், மனைவி ரத்னவள்ளியை கொலை செய்த விவரங்களை போலீசில் ஒப்பு கொண்டுள்ளார்.

    அவரது உடலை வீட்டுக்கு அருகே புதைத்து வைத்து உள்ளார். தொடர் விசாரணையில், ரத்னவள்ளி மகேஷிடம் இந்த உறவை முடித்து கொள்வோம். இருவரும் பிரிந்து விடுவோம். இனி தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.

    இதற்கு பின்னணியில் ரத்னவள்ளியின் காதலரான முத்து என்பவர் இருந்துள்ளார். சேலத்தில் வசிப்பவரான முத்துவுடன் ஒன்றாக வாழ்வது என ரத்னவள்ளி முடிவு செய்துள்ளார்.

    இதனை அறிந்த மகேஷ், ஆத்திரத்தில் அவரது கழுத்து பகுதியை நெறித்து, கொலை செய்து உள்ளார்.

    ஆனால், அதன்பின்பும் ஆத்திரம் தீராமல் அவரது உடலுடன் உடலுறவிலும் ஈடுபட்டு உள்ளார்.

    பின்னர் நிர்வாண நிலையிலேயே உடலை புதைத்து உள்ளார். போலீசாரின் விசாரணையில் குற்ற சம்பவங்களை அவர் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

     

    Post Views: 6

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    என்னடா நடக்குது இங்க..! நடுரோட்டில் காதல் ஜோடியின் செயலை கண்டு திகைத்துப்போன மக்கள்

    March 29, 2023

    கொல்லம் தேவி கோவில் திருவிழாவில் பெண்களை போல் வண்ண, வண்ண உடை அணிந்து சாமி தரிசனம் செய்த ஆண்கள்

    March 29, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    Leave A Reply Cancel Reply

    January 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Dec   Feb »
    Advertisement
    Latest News

    திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்

    March 30, 2023

    விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.

    March 30, 2023

    உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி

    March 30, 2023

    செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்

    March 30, 2023

    இலங்கையின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைப்பு – அரசாங்கம் என்ன சொல்கிறது?

    March 29, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்
    • விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.
    • உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி
    • செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version