Day: February 14, 2023

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார என்ற செய்தி தமிழ் அரசியல் கட்சிகளால் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம். என்றாலும்  இதனை இராணுவம் மறுத்துள்ளது.…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்த கருத்து, பல்வேறு சந்தேகங்கள் மற்றும்…

இந்தியா – தமிழகத்தில் பக்தர் ஒருவர் தந்து பாதணிகளை பாதுகாப்பாக வைத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. கோவில் திருவிழா ஒன்றுக்காக சென்ற பக்தர் ஒருவர்…

பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம் தொடங்கப்படலாம் என கோவை ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கோவை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்…

கோவை: கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது, கொலையின் பின்னணி என்ன என்பது…

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருக்கும் இடம் தொடர்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி யூகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் ஏற்பாடும் சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும்,…

உலகிலேயே அதிகளவு ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதி செய்த நாடுகளில் அதன் மிகப்பெரிய சந்தையான பிரான்ஸை இந்தியா முந்தியதாக, சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 2022ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு 21.9…

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக குறித்த சிறுவன் உயிரை மாய்த்துள்ளார். குறித்த சிறுவன்…

மட்டுவில் – கனகம்புளியடி சந்தியில் சமிக்சை இன்றி வீதியில் திரும்பிய உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருமணமாகி இரண்டே மாதங்களான தெல்லிப்பழையைச் சேர்ந்த…