Day: February 17, 2023

♠ பிரபாகரனை உயிர்ப்பிக்க முனையும்‌ தரப்புகள்‌ யார்‌ யாரெல்லாம்‌ என்று பார்த்தால்‌, புலம்பெயர்‌ தமிழ்‌ மக்களிடம்‌ பண வசூல்‌ செய்து, வயிறு வளர்த்து கொழுக்க நினைக்கும்‌ தரப்புகள்‌…

மதுரை மாவட்டம் திருமங்கலம் கூடக்கோவில் சாலையில் உள்ள கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முதியவரின் மகன் கடந்த சில…

திருமணத்தின் போது மணமகனின் வாயில் மாமியார் சிகரெட்டை வைக்க, அதனை மாமனார் பற்ற வைக்கும் வினோத சம்பவம் குஜராத்தில் அரங்கேறி உள்ளது. அகமதாபாத், குஜராத்தில் ஒரு…

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் குடும்பப் பெயர்களை அந்நாட்டு மக்கள் யாரும் பயன்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகின் கட்டுப்பாடும் நிறைந்த மர்ம…

இந்த வீடியோவை @BornAKang என்பவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.31 வினாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் லிப்டில் நிற்பதைக் காட்டுகிறது. அந்த பெண் தனது…

ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில்…

தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், ஒன்றுடன் ஒன்று சமாந்தரமாக ஓட்டிச் சென்றதில், இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று…

ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மாத்தறையை சேர்ந்த 26 வயதான நிசல் சாருக்க விதானகே மற்றும் 27 வயதான ரஜித்த லக்மால்…

திருடிய பொருள்களையெல்லாம் ஆங்காங்கே மூட்டைகட்டி வைத்துவிட்டு, மதுபோதையில் பெட்ரூம் மெத்தையில் படுத்துத் தூங்கிய திருடன், காலையில் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கியிருக்கிறார். திரைப்படம் ஒன்றின் காமெடி சீனில்,…

மோட்டார் சைக்கிள் தலைகவசத்தினால் தாக்குதல் நடத்தி, ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் 3 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை எதிர்வரும் 28ம்…

♠ முதலாவது ஏ350 ரக விமானம், இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களிடம் ஒப்படைக்கப்படும். ♠ அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து விமானங்களும் வந்து சேர்ந்து விடும். புதுடெல்லி…

யாழ்.அத்தியடியில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய . சமூக பிரிவை கூறி, தன்னை இழிவாக பேசியமையால், ஆத்திரத்தில் பெண்ணை கொலை செய்தேன் என அத்தியடி…

♠ QR குறியீடு இல்லாமல் பெற்ரோல் வழங்க முடியாது என கூறியதே காரணமாம். யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர். குறியீடு இல்லாமல் எரிபொருள்…