Day: March 10, 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் மேல்புறம் பகுதியை…

கரூர்: என் கணவருக்கு என்னை துளிகூட பிடிக்கவில்லை.. அதை இந்த 13 நாட்களில் புரிந்துகொண்டேன் என்று புதுமணப்பெண் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கரூர்,…

– பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரான்சிலிருந்து அண்டை நாடான இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக சுயெஸ் கால்வாய் வழியாக பாதுகாப்பற்ற பயணங்களை மேற்கொண்டுள்ள புலம்பெயர்ந்தோர் நுழைவதை தடுக்கும் வகையில்…

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமைந்த உலகளாவிய ரீதியில் காணப்படும் ஆயிரத்தெட்டு சிவன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும், இலங்கையின் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமான கீரிமலை…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு…

இந் நாட்டில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (09) காலை கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கெரட் ஒரு பவுன்…

ஆப்கானிஸ்தானில் முந்தைய அரசாங்கக் காலத்தில் வழங்கப்பட்ட விவாகரத்துகளை தலிபான்கள் ரத்துச் செய்ததால், கொடூரமான தமது முன்னாள் கணவர்மார்களுடன் மீண்டும் இணைந்து வாழ தாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பெண்கள்…

♠ சுமார் 7 மணி நேரம் அலை அலையாக ஏவுகணைகளை வீசியதில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ♠ இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்…