ஒரு வருடத்திற்கு தேவையான காய்கறி, பழம், மளிகை பொருள் எல்லாம் கொடுத்து, தங்க வசதியும் செய்து கொடுத்து வருடத்திற்கு இந்திய மதிப்பில் 25 லட்சம் முதல் 27…
Month: April 2023
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் சனிக்கிழமை (29) இரவு பயணிகள் பேருந்தினை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த காருடன் மோதி…
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தனியார் காணியொன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரையொன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம், கந்தரோடை பகுதியில் தமிழ்…
பயாகல கொகரதெனிய விகாரையில் 11 வயதுடைய பிக்கு ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார்…
நடிகை சமந்தாவுக்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளார் . தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. இப்போது இந்தியிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள்…
நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் வெள்ளிக்கிழமை (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆஸ்கர் போடியொரெக் (Oskar Potiorek) என்பவர் தலைமையில் செர்பியா மீது ராணுவத் தாக்குதல் நடைபெற்றது. ஆக, உலகப் போர் செயல்வடிவம் பெறத் தொடங்கியது. செர்பியா…
நடிகர் பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகு முதல் முறையாகத் தனது மனைவியை வெளியில் அழைத்து வந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர்…
1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் இராக்…
வவுனியா – எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள்…
பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ 37) இவர் 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில்…
“தேவேந்திர முனை பகுதியில் சீனா ரேடர் நிலையை அமைக்கும் திட்டம் உண்மையா – பொய்யா என்பதற்கு அப்பால், அவ்வாறானது ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது, சீனா கடுமையான…
வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். ஓராண்டு விசாரணை நடத்திய போலீசார், இருவரையும் டெல்லியில் கண்டுபிடித்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.…
குஜராத் மாநிலம் சூரத் வேத் சாலையில் உள்ள படக்டவாடியை சேர்ந்தவர் அப்துல் (40) இவரது மனைவி பில்கிஸ் கமானி( 35) இவர்களுக்கு 5 வயதில் திவ்யாங் என்ற…
ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல்…
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் அரசியல் மேடை பேச்சுக்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். அண்மையில் அவர் எழுதிய ‘விமலின் 9: மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு…
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட, அவரது மனைவி ஸ்ரீமதி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா விதித்த…
அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி திரைக்கு வந்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் பலர் முயன்று…
மே 9 போராட்டக் காலத்தில் பீல்ட் மார்ஷசல் சரத்பொன்சேகாவும், அமெரிக்க தூதுவருமே இராணுவத் தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வாவை வழிநடத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சியில் சுயாதீன அணியை…
1983 இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததும் காரண காரிய நோக்கில் அமெரிக்காவுடன் இந்தியா கூட்டாளி நாடாக மாறியதோ, அதேபோன்றதொரு பின்புலத்தில், ரணில் தற்போது அமெரிக்காவை நெருங்க முனைகிறார்.…
பாதுகாப்பு படைகளின் பிரதம அதி காரி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தொடர்பில் விமல் வீரவன்ச எம்.பி.யால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. தென்…
எங்க மடியில தவழ்ந்த புள்ளை விஜய். பிற்காலத்துல அவர் நடிகரானதும், `நம்ம பையனை வெச்சு படம் எடுக்கணும்’னு என் மனைவி ஆசைப் பட்டாங்க. ஹீரோயினா `பிதாமகன்’ சங்கீதாவை…
இந்தியா : இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக வெள்ளிக்கிழமை (28)…
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு சிலாவத்தையில் மரண கிரியைகள் செய்யும் அப்புத்துரை வேலாயுதம்…
ஆசிரியர் ஒருவர் மாணவியை வலுக்கட்டாயமாக துன்புறுத்துகிறார். இந்த வீடியோ உத்தரபிரதேச காவல்துறைக்கு டேக் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டு உள்ளது. மிர்சாபூர் உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி…
நெடுந்தீவில் 5முதியவர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்துடன் கடற்படை, இராணுவத்துக்குள்ள தொடர்புகள் குறித்து குறித்து ஆராய வேண்டும் மென…
இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.7514 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 313.9239 ஆகவும்…
ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் சீனா , மிகுந்த உறுதியுடன் காணப்படுகிறது. சீனாவின் போக்குகள் இதர நாடுகளுக்கு பாரிய ஆத்திரமூட்டலாக இருக்கும் அதேவேளை,…
முதன்முறையாக எனக்கு அந்த நிலை ஏற்படும்போது, எனக்குப் பதின்ம வயது. தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்தபோது, படுக்கையில் இருந்து எழ முயற்சி செய்தேன். ஆனால், என்…
நீதா அம்பானி ஆசியாவில் உள்ள டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி – யின் ஆசை காதல் மனைவி ஆவார். மேலும் கணவருடன் சேர்ந்து ரிலையன்ஸ் இன்டர்நேஷனல்…
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016 முதல்…