Day: June 7, 2023

`இரவுப் பணிக்கு வரும்போதெல்லாம், 500 ரூபாய்க்கு மேல் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இன்ஸ்பெக்டர் சென்றுவிடுவார்’ என பாதிக்கப்பட்ட வியாபாரி தெரிவித்தார். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டிலிருக்கும்…

இந்நிகழ்வில் வேலாயி பாட்டியின் வழிவந்த நான்கு தலைமுறையினர் வந்திருந்து வாழ்த்தியது மட்டுமன்றி, கூடுதல் சிறப்பாக அந்தப் பாட்டியின் அக்கா, 105 வயதான கருப்பாயி பாட்டியும் பங்கேற்றார். கிராம…

அரசின் இழப்பீட்டுத் தொகைக்காக விபத்தில் இறந்தவரின் உடலைக் காண்பித்து, தன்னுடைய கணவர் பிஜய் தத்தா விபத்தில் இறந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார். ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவன்று, கொல்கத்தாவிலிருந்து சென்னை…

பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துகொண்டிருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்த ரவுடி சஞ்சீவ்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும்…

யாழ். மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸ் புலனாய்வாளர்களுடன் இடம்பெற்ற சம்பவம் குறித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,…

நெடுந்தீவில் நுழையும் இறங்குதுறைக்கு அண்மையில் ட்ரோலர் படகொன்று விபத்துக்குள்ளானது. எனினும், அங்கிருந்த கடற்படையினர், ட்ரோரில் பயணித்துக்கொண்டிருந்த 38 பேரையும் காப்பாற்றியுள்ளனர். பயணித்தவர்களை காப்பாற்றியதுடன், எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள்…

கடவுச்சீட்டுகளை ஒன்லைனில் விண்ணப்பித்து, வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம்…

 விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரம் கிடைத்தது. வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருப்பதி: ஆந்திர மாநிலம் கர்னூல்…

யாழ் – சென்னை விமான சேவைகள் குறித்து வெளியான தகவல்! இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம்…

உயிரிழந்தோர் உடல்களை அடையாளும் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடையாளம் காணப்பட்ட உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து சம்பவம்…

வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த நபரொருவர், அம்மாணவி கட்டியிருந்த டவளைஅவிழ்த்து வீசி,…

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மகனைத் தேடி 230 கி.மீ. பயணம் செய்த தந்தை, பிணவறையில் இருந்த அவரை உயிருடன் மீட்டுள்ளார்.…

ஈரானின் புரட்சிகர காவல்படையானது, ஒலியைவிட 15 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையொன்றை ஈரான் இன்று (06) காட்சிப்படுத்தியுள்ளது. ஒலியின்  வேகத்தைவிட ஐந்து மடங்கு…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன் கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும்…

ரஷ்யா – யுக்ரேன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது யுக்ரேனின் ஒரு முக்கிய அணையையும், நீர்மின் நிலையத்தையும், இன்று காலை…