Day: June 14, 2023

உலகிலேயே மிகப் பெரிய சீறுநீரகக் கல்லை, அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி, கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளதாக இலங்கை ராணுவ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

மாத்தறை, ஊருபொக்க – தொலமுல்ல பிரதேசத்தில், ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆசிரியை பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்தபோதே…

நெதர்லாந்தில் நீரில் வீழ்ந்த ஒருவரை காப்பாற்ற முயன்ற இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடியை பூர்வீகமாக கொண்ட 21…

லண்டனில் மேற்படிப்புக்காக சென்ற இந்திய மாணவியை உடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டவர் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஐதராபாத் பகுதியை சேர்ந்த…

யாழ். கொழும்புத்துறையில் முச்சக்கர வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பாடசாலை மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை மாணவர்களை ஏற்றிச்சென்ற…

கதிர்காமத்திற்கு யால சரணாலயத்தின் ஊடாக பாத யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்ரீகர்கள் குழுவில் வயோதிபப் பெண் ஒருவர் காட்டு யானையினால் மிதித்து நேற்று மாலை உயிரிழந்துள்ளார். திருகோணமலை மாதவிபுரத்தைச்…