Day: August 13, 2023

நாட்டின் எதிர்­கா­லத்­துக்­காக 13ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை  பொது இணக்­கப்­பாட்­டுடன்  முன்­னெ­டுப்­ப­தற்கு  அனை­வரும்  ஒன்­றி­ணை­ய­வேண்டும் என்று  ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். அர­சி­ய­ல­மை­ப்பின் 13ஆவது திருத்தம் மற்றும்…

வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணமோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்திலுள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை…

இலங்­கையில் மலை­யக மக்­களின் 200 வருட ­கால வர­லாற்றை நினை­வு­கூரும் நோக்கில் நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு நிகழ்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதன் ஒரு கட்­ட­மாக ‘மாண்­பு­மிகு மலை­யக…

வீதியை கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் மோதி சில தினங்களுக்கு முன் விபத்துக்குள்ளான வயோதிபப் பெண் ஒருவர், வைத்தியசாலையில் சிசிக்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சனிக்கிழமை (12)…

கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் துஷ்பிரயோகம் செய்துவந்த 25 வயதான சந்தேக நபரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து…

திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞரை பொலிஸார் முல்லைத்தீவு – கள்ளப்பாட்டில் வைத்து கைது செய்துள்ளனர். விசுவமடுவினை சேர்ந்த குறித்த சிறுமியை…

தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு. இன்று (13)…

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிரபல ஊடகம் ஒன்றும்…

யாழ்ப்பாணம் அபுபக்கர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அதே பிரதேசத்தை சேர்ந்த கனகசபை பால்ராசா என்பவரே உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.…