Day: August 20, 2023

தூரப் பய­ண­மொன்று போவ­தற்­காக பஸ் தரிப்பிடத்திற்கு வரும்­போது சில வேளை­களில் அப்­போ­துதான் பஸ் புறப்­பட்­டுப்­போன அனு­பவம் பல­ருக்கும் ஏற்­பட்­டி­ருக்கும். கொஞ்சம் முதல்தான் போன­தென்றால் யாரு­டை­யதாவது மோட்டார் சைக்­கிளில்…

தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு அல்பேனியா. அளவில் சிறிய நாடாக இருந்தாலும், பல தொல்பொருள் சிறப்புமிக்க கட்டிடங்களும், பழங்கால மாளிகைகளும் உள்ளதால் அல்பேனியாவிற்கு பல…

* நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் ! * வரி விதிப்பு ஏற்படுத்திய பாதிப்பு ! * இராவணனின் அடிமுடி தேடும் அரசியல்வாதிகள் ! நாட்டின் சுகாதாரத்துறை மோசமாக…

இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.…

வரட்சி காரணமாக ஒரு இலட்சம் ஏக்கர் நெற்செய்கைகள் அழிவடைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும்…

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ந் தேதி விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது.…

“இந்த மேடையில் இரண்டு முறை பாடினாலே போதும் என்பதில் சந்தோஷப்படுகிறேன். ஆனாலும், இறுதிச் சுற்று வரை செல்வேன் என உறுதியாக நம்புகிறேன்….. நம் மக்களுக்காக!” என்று தமிழகத்தின்…

இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர்’ ஸ்பைஸ்ஜெட் இன்று (20) முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது. கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரபூர்வ…

உணவகம் ஒன்றில் சனிக்கிழமை (19) சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா…

பல குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக…