Day: August 27, 2023

டெல்லி: சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்று இருக்கும் நிலையில், நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என இந்து மகா சபா தலைவர் தெரிவித்து உள்ளார். சந்திரயான்…

5 வருட கள்ளக்காதலில் வேலியே பயிரை மேய்ந்துவிட்டதால், 2 பேர் கைதாகி சிறைச்சாலைக்கு சென்றிருக்கின்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ரெபரேலி பகுதியை சேர்ந்தவர் மெஹந்தி…

நாளுக்கு நாள் தேசிய அரசியலில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுகின்ற நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வெற்றி இலக்குகள் குறித்து தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.…

யாழ்ப்பாணம், சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றின் ஓட்டினை பிரித்து உள்நுழைந்த முகமூடி கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, 20 பவுண் நகைகளை கொள்ளையடித்துச்…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். ஆந்திராவின் பிரபலமான வைணவ ஆலயங்களில் ஒன்றான இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல்…

வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம் ஶ்ரீ…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் வெள்ளை இனத்தவர் ஒருவர்…

திருகோணமலை, தெவனிபியவர பகுதியில் 47 வயதுடைய நோயுற்ற பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹதிவுல்வெவ தெவனிபியவர பகுதியில் நோயுற்ற…

மின்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ கல்லோயா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மாமாவினால் மருமகன் மீது இந்த…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று (27) தாய் ஒருவருக்கு ஒரே தடவையில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளன. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர்…