இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது, தங்களது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் தனது மோசமான பஸ் பயண அனுபவத்தை…
Day: October 8, 2023
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் 13,352 குடும்பங்களைச் சேர்ந்த 54,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
நீண்ட காலமாக நீடித்து வரும் இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான மோதலை அதிகரிக்கும் விதத்தில் மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேற்குக் கரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள…
“கோழிக்கோடு:கணவன்மார்கள் தங்கள் மனைவி பிரிந்து சென்று விட்டால் கண்ணீர் விட்டு வருத்தப்படுவதையும், சிலர் மதுகுடித்து வருத்தத்தை போக்கி கொள்வதையும் பார்த்துள்ளோம். சில நேரங்களில் மனைவி பிரிந்து சென்ற…
யாழ்.தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கதவை உடைத்து…
தவறான முடிவெடுத்த இளைஞன் ஒருவன் மரணமடைந்த சம்பவம் ஒன்று வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் பதிவாகியிள்ளது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வயலுக்கு பயன்படுத்தப்படும் நஞ்சு மருந்தை அருந்தியதால்…
யுகேந்திரன் வெளியேறாத பட்சத்தில் அவருக்கு அடுத்த இடத்திலிருந்த பவா செல்லத்துரைதான் வெளியேறியிருக்க வேண்டும். ஆனால்… விஜய் டிவியில் கடந்த அக்டோபர் முதல் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்…
ஜோவிகாவிற்கு கோபம் வந்துவிட்டது. “நா வந்த அன்னிக்கே உங்க எல்லார்கிட்டையும் சொல்லிட்டேன். எனக்கு படிப்பு வராதுன்னு. மறுபடி மறுபடி நீங்க எங்கிட்ட அதப்பத்தி பேசினா என்ன அர்த்தம்?…
யாழ்ப்பாணத்தில் இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில்…
மன்னார் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது. இன்றைய தினம் (7) மீன்…