காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு மத்தியில், வாஷிங்டன் ஈரானுக்கு அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலை விடுக்கிறது Alex Lantier மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். ஓஹியோ-வகுப்பு கண்டம்விட்டு…
Day: November 24, 2023
வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் ஒரு ஆட்கொலை என்ற முடிவுக்கு வந்த யாழ். நீதவான் நீதிமன்றம் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாரை உடன் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது…
திருமணம் மீறிய உறவில் இருந்த ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள தேங்காய் பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர்…
மன்சூர் அலிகானின் மன்னிப்பை அடுத்து வைரலாகும் நடிகை த்ரிஷாவின் ட்வீட்! நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான், பேசியிருந்தது கோலிவுட்டில் டாக் ஆஃப் தி டவுனாகி இருக்கிறது.…
களுத்துறை இங்கிரிய பிரதேசத்தில் 100 ரூபாய் தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் சந்தேக நபர் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால்…
ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் இன்று (24) அதிகாலை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் இடம்பெற்றது.…
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதி வீடொன்றில் இருந்து 23 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். வியாழக்கிழமை (23)…
வவுனியா நகரப் பகுதியில் பாரவூர்தியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகர பள்ளிவாசலின் முன்பாக இன்று (24.11) காலை…
குருநாகல் – உயந்தன பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமிய வங்கியில் ஆயுதம் ஏந்திய இருவர் பணத்தை நேற்று (23) கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த…