Day: November 25, 2023

பிறந்தநாளை கொண்டாட துபாய் அழைத்துச்செல்லாததால் கோபத்தில் மனைவி குத்தியதில் கணவன் பரிதாபமாக உயிரிழந்தார். தம்பதிகள் எவ்வளவுதான் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சிறுசிறு பிரச்னையில் அவர்களுக்குள் சண்டை…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் கைதான நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட யாழ். நீதிவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறு…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் கைதான நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட யாழ். நீதிவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறு…

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான “தேஜஸ்” என்ற  போர் விமானத்தில் இந்திய பிரதமர் நரேந்தி மோடி பயணித்துள்ளார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் மையத்தில் ஆய்வு செய்த பின் விமானத்தில்…

இலங்கையில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான விசாரணையில் இவ்வாறு 13 குழந்தைகள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை, மலேசியா ஊடாக பிரான்ஸ் மற்றும்…

இந்தியாவின் மும்பை நகரத்தில் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன். இவருக்கு 27 வயதாகிறது. சென்னையில் லொறி சாரதியாக பணியாற்றி வந்த அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.…

“அம்மா நான் பல்கலைக்கழகம் போகும் போது அழாதீங்க, அப்புறம் நான் போகமாட்டேன். எனினும் நான் டீச்சராகி அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன்.” என கூறி உறங்கச் சென்று யுவதியொருவர்…

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று…

பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து பனாதி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக ராகுலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இந்த வார்த்தையின் தோற்றம் ஜோதிடத்தில் உள்ளது என்பது…