Day: February 7, 2024

உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷியாவில் உயர்நிலை பள்ளி வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அணு ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் கற்பிக்கப்பட இருப்பதாக தகவல்…

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் காரில் இருந்து பானம் அருந்திக்கொண்டிருந்த இளம் தம்பதியினரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களது காரை கொள்ளையிட்டுச்சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தின் ஒக்ஸ்போர்ட் டவுன்ஷிப் (Oxford Township) பகுதியில் உள்ளது ஒக்ஸ்போர்ட் உயர்நிலை பள்ளி. 2021 நவம்பர் மாதம், இப்பள்ளியில் 15 வயது ஈதன்…

காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உறவினர்களுடன் காரில் சென்ற ஆறு வயது சிறுமி காணாமல் போயிருக்கும் சம்பவம் காஸாவின் மனிதநேயச் சிக்கலைப்…

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் வெடியில் சிக்கி கிடந்த போது அவரது டைகர் எனப்படும் வளர்பு நாய் உறவினர்களிடம்…

இரு பிள்ளைகளை தாக்கி அதனை காணொளிகளாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட தந்தை இன்று புதன்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திம்புள்ள – பத்தனை…

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது இன்று புதன்கிழமை (07) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மணலுடன், டிப்பர் வாகனம் ஒன்று…

நாட்டிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இன்றையதினம் (07) ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சமடைந்துள்ளதாக மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை, புதன்கிழமை (07) ஆரம்பித்து வைத்து கொள்கை கொள்கைப் பிரகடன உரையாற்றினார். அதன்போது, புத்தரின் கூற்றை மேற்கோள் காட்டினார்.…

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறீ­தரன் தெரிவு செய்­யப்­பட்­டதை அடுத்து, மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு புத்­துயிர் கொடுக்க முன்­வர வேண்டும் என்றும்,…

இன்று புதன்கிழமை (பெப்ரவரி 07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 308.5698 ஆகவும் விற்பனை விலை ரூபா…

வெள்ளியன்று, அமெரிக்காவானது ஈராக் மற்றும் சிரியா முழுவதிலும் ஏழு இடங்களின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இது அப்பிராந்தியம் முழுவதிலும் வாரங்களுக்கான அல்லது மாதங்களுக்கான தாக்குதல்களின் தொடக்கம்…

`அஜித் பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி’ என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 2022-ம் ஆண்டு சிவசேனாவும், 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ்…