தந்தையின் ஆண் உறுப்பை வெட்டிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த…
Day: May 3, 2024
அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள்…
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (03) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, 4,115 ரூபாவாக…
தமிழில் வெளியாகும் பேய், அமானுஸ்யங்களைக் கதைக்களமாக கொண்ட படங்களுக்கு லாஜிக்கை எதிர்பார்த்து யாரும் செல்வதில்லை. 2 மணிநேரம் தொய்வை ஏற்படுத்தாமல், பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்ற மனநிலையில்…
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை 12.30…
வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக…
சுதந்திரத்துக்குப் பின்னர் பெருந்தேசியவாத ஆட்சியாளர்கள் ஒரே நேரத்தில் தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பதையும், அரச அதிகாரக்கட்டமைப்பை சிங்களமயமாக்குவதையும் மேற்கொண்டனர். இனஅழிப்பின் முதல் திட்டமாக சிங்களக்குடியேற்றங்கள்…
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கலாநிதி J.M. சுவாமிநாதன், D.M. சுவாமிநாதன், G.G.…
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பளர் ஒருவரை போட்டியிட வைப்பதன் மூலம் சிங்களத் தலைமைகளுடன் பேரம்பேசும் சந்தர்ப்பத்தை உருவாக்க முடியுமென குறித்த முயற்சியில் ஈடுபட்டுள்ள தரப்பினர் குறிப்பிடுவதோடு,…
சிக்கந்தர் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மாமியார் கீதா தேவிக்கும் மருமகன் சிக்கந்தருக்கும் நெருக்கம் அதிகமாகி வந்துள்ளது. சில வித்தியாசமான சம்பவங்கள் வட இந்தியாவில் அரிதாக…