தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இரு மொழிகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதாக, அதுகுறித்து ஆய்வு…
Day: February 2, 2025
உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் உள்ள பாவனா கிரமத்தில் வசித்து…
டெல்லியில் திருமணத்தின்போது ‘சோலி கே பீச்சே..’ என்ற பிரபல பாலிவுட் பாடலுக்கு மணமகன் நடனமாடியதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகளின் தந்தை திருமணத்தை பாதியில் நிறுத்தியது பெரும் பரபரப்பை…
மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர் கணவன் சிறுநீரகத்தை விற்று பணத்துடன் காதலுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள…
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விஷ வாயுவை சுவாசித்ததே மரணத்திற்கான…
உங்களை நம்பித்தான் கட்சியைத் தொடங்கியுள்ளேன். இத்தனை ஆண்டுகாலம் மன்ற பணிகளில் என்னோடு இருந்த நீங்கள் அரசியல் பணிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். 2026 தேர்தல் நம் இலக்கு.…
மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், இன்று ஞாயிற்றுக்கிழமை (02) தகனம் செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல்…
சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியை அபகரிப்பதற்காக பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி வேவல்வத்த பொலிஸ் பிரிவில் கலபட…
இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும்…
ஸ்ரீமாவோ தலைமையிலான சுதந்திரக் கட்சியினர், ஐ.தே.கட்சிக்கு ஏட்டிக்குப்போட்டியாக தமிழரசுக் கட்சியை இணைத்துக்கொண்டு தாம் தேசிய ஆட்சி அமைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். தந்தை செல்வாவின் வீட்டுக்கு ஸ்ரீமாவோவின்…