Day: February 4, 2025

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களை செய்வார்கள். அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும்…

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தின் (Jaffna) சில பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்.மாநகர சபையினால் (Jaffna Municipal Council) வழங்கப்பட்ட…

தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை (04) சரணடைந்த ஒருவர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். நாவலப்பிட்டி,…

ஜப்பானில் வசிக்கும் வயதானவர்கள் வேண்டுமென்றே குற்றங்களைச் செய்துவிட்டு சிறைகளில் வாழ்வதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பானில் டோக்கியோவிற்கு வடக்கே பெண்களுக்கு என்று…

“தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ‘நடிகையர் திலகம்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ், தெலுங்கில் பிசியாக இருந்த கீர்த்தி…

தனது மனைவியை கல்லால் மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் இன்று செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார்…

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் 77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன. சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிங்களத்தில் தேசிய கீதம் பாடலுடன் தொடங்கின, அதே…