பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள்…
Day: May 1, 2025
மொனராகலை அருகே உள்ள உயிரியல் ரீதியாக வளமான மரகல மலைத்தொடரில் இலங்கைக்கே உரித்தான ஒரு புதிய பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை நகரத்திலிருந்து…
பல மாதங்கள் நீடித்த பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, யுக்ரேனின் கனிம மற்றும் எரிசக்தி இருப்புக்களை விற்பனை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான…
இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நண்பர்களிடம் 10,000 ரூபா பந்தயம் கட்டி 5 போத்தல் மதுபானத்தை குடித்த 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம்…
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியதால் இஸ்ரேல் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீ…
பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நபர் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல்…
யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக நேற்று புதன்கிழமை (30) வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்த…
உலக அரசியலின் போக்கு மேற்காசியாவின் போர் சூழலை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல்- ஹமாஸுக்கு இடையிலான போரானது பாரிய சிதைவுகளை இஸ்லாமியர்களுக்கு ஒரு பக்கம் ஏற்படுத்திவருகிறது. மறுபக்கத்தில்…
சுவீடன் நாட்டில் வீதியில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். உப்சலா நகரத்தில் வக்சலா சதுக்கத்தின் அருகில் நேற்று முன்தினம் அடையாளம்…
பல மில்லியன் ரூபாய் வாகன மோசடி தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர்…