வர்களுக்கும், 9/11 தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றிய விசாரணை விவரங்களைக் கொண்டதாக இருக்கிறது. செளதி அரேபிய அதிகாரிகளுக்கு 9/11 தாக்குதல் நடக்கப் போவது குறித்து…
Day: May 2, 2025
யாழில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த 40 ஏக்கர் காணி விடுவிப்பு யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்று (01) உத்தியோகபூர்வமாக…
இஸ்லாமாபாத்: இந்தியா உடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் திடீரென்று பாகிஸ்தானின் உளவுப்பிரிவின் தலைவராக செயல்பட்டு வரும் அசீம் மாலிக் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.…
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில்…
பலுசிஸ்தானில் தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் சென்றுக்கொண்டிருப்பதாகவும், உடனடியாக இதை அந்நாட்டு அரசு சரி செய்ய வேண்டும் எனவும் ஐநா எச்சரித்துள்ளது. பலுசிஸ்தான் என்பது பாகிஸ்தானின் மிக்பெரிய மாநிலங்களில் ஒன்றாகும்.…
ரஷ்ய இராணுவக் காவலில் சித்திரவதையை அனுபவித்து உக்ரைன் பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷினாவின் மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து…
கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23…
இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான கேட்டர்ஹாம், உலகின் வயது முதிர்ந்த நபராக அறிவிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சரேயில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் என்ற பெண்,…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் வெளிப்படையின்மை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டு மூன்று வாரங்களுக்கு…
2019 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த விசாரணைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. இதன் பின்னணியில் பல…