Day: May 5, 2025

இலங்கையில் 2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை தாக்குதல்கள் குறித்த அரசாங்க தரப்பின் அடுத்தடுத்த அறிவிப்புக்களையும் அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் படிக்கும் போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வியட்நாம்…

புத்தளம் – கங்கேவாடி பகுதியில் உள்ள கலாஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது மகளை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த தந்தை நீரில்…

உச்ச நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் என்ற பெண் வித்தியாசமான மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் முகலாயர்களின் கடைசி மன்னனான பகதூர் ஷாவின் பேரன்வழி பேரனின் மனைவி தான்…

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் மூளை கட்டியால்(Brain Tumor) பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தையை ‘சந்தாரா’ என அழைக்கப்படும் விரதத்தைக் கடைபிடிக்க வைத்த சம்பவம் தெரிய வந்துள்ளது.…

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அதுல் மோனெ, சஞ்சய் லேலே, ஹேமந்த் ஜோஷி ஆகியோரின் குடும்பங்கள் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தச்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன் நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் மாணவனான, அரசடி வீதி,…

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தன்னை கொல்ல சதி நடந்ததாக மதுரை ஆதினம் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், கார் விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி ஆதாரம் வெளியாகியுள்ளது. இதன்…

கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் 19 வயது இளைஞர் ஒருவர் மீது இன்று (05) காலை 6.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இளைஞர் சுடப்படுவதைக்…

“உத்தரபிரதேசத்தில் கடைக்காரர் ஒருவரை 15 வயது சிறுமி பிளேடால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் 15…

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த முகமத்து சாகிர் மற்றும் அர்ஷி தம்பதியின் திருமண வாழ்க்கை பெரும் சர்ச்சையாக வெடித்து, விவாகரத்து வரை சென்றுள்ளது. தாடி,…