இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் (BMNF) அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. இந்த நிதியை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இந்த நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிந்தும சுனில் சேனவி மற்றும் BMNF பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.அனர்த்த நிவாரண நிதிக்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் ரூ. 250 மில்லியன் நன்கொடை! – பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிப்பு.

Share.
Leave A Reply