Search Results: %E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE %E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF %E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88 (34)

அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட  மூன்று பேரை பிரபாகரன் தொிவு செய்தார். ஒருவர் விசு, புலிகள் இயக்க உளவுப்பிரிவுப் பொறுப்பாளர். சொந்தப் பெயர் இராசையா அரவிவிந்தராம். சொந்த இடம் நெல்லியடி.…

யாழ் அரச அதிபராக பதவி வகித்தவர் பஞ்சலிங்கம். 1984ம் ஆண்டு முதல் யாழ் அரச அதிபராக பதவி ஏற்றார். மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர்…

1989 பெப்ரவரி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது. அதற்கு முன்னர் 1977ல் தான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. அதனால் பதினொரு வருடங்களின் பின்னர் நடாத்தப்படும் தேர்தலாக அது…

காட்டு வாழ்க்கை இந்தியப் படையினர் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் பிரபாகரனும், புலிகள் இயக்க முக்கிய தளபதிகளும் வன்னிக் காட்டுக்கு சென்றனர்.…

•சில வீடுகளுக்குள் பெண்கள் மட்டுமே தனியாக இருந்தனர். வீட்டுக்குள் பிரவேசித்த இந்திய படையினருக்கு பெண்களைக் கண்டதும் சபலம் தட்டிவிடும். வீட்டுக்கதவை  மூடிவிட்டு பெண்களை நெருங்குவர் படையினர். திடீரென்று…

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட மேலும் துருப்புக்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு இந்திய அமைதிப்படைத் தளபதி திபீந்தர் சிங் புதுடில்லிக்கு அறிவித்திருந்தார். அந்தப் படைப்பிரிவுகள் வந்து இறங்கும்வரை…

விரிசலை வளர்த்த ஜே.ஆரின் தந்திரம் கடல் புறா ‘கடல்புறா’ என்னும் பெயருடைய படகில்தான் குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகள் இயக்க உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். ‘கடல்…

சென்னையில் பிரசாரம் செப்டம்பர் 26ல் திலீபன் உயிரிழந்த பின்னர் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். திலீபனின் மரணம் தொடர்பாக…

•யாழ்ப்பாணத்தில் இந்தியப்படைகளுக்கு ஏற்பட்ட ஆச்சரியம் •இந்தியப் படைகள் மீது இந்தியத் தூதரின் புகார் பிரபாமீது நம்பிக்கை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கப்போவதில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை…

• பிரபாகரன் கொடுத்த வாக்கைமீறி ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுத் பட்சத்தில் இந்தியப் படைகள் எல்.ரி.ரி.ஈயின் ஆயுதங்களை பலாத்காரமாகப் பறித்தெடுக்கும்.. •  இலங்கை- .இந்திய  ஒப்பந்தம் கைச்சாத்ததாகிவிட்டது.இந்தியப் படைகள்…

புதுடில்லியில்  ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறைவைக்கப்பட்ட  பிரபாகரன் ஜுலை 24ம் திகதி யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் போவிலுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின.…

– •திரை மறைவில் ஒரு இராஜதந்திரம் • பாரதம் அனுப்பிய படகுகள் • இராஜதந்திர நாடகம் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்த போது, ஜுன்…

மேதினவிழா யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பினர் மேதின விழா நடத்தப்போகும் செய்தி அரசாங்கத்திற்கும் எட்டியிருந்தது. மேதின நாளுக்கு முன்னர் வானத்தில் விமானங்கள் வட்டமிட்டு நோட்டம் பார்த்துச் சென்றன. அப்போதெல்லாம்…

இடைநிறுத்தம்: ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் மைக்கேல். யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர்.  ஈரோஸ் இயக்க தலைமையோடு மைக்கேலுக்கு பிரச்சனை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தங்கச்சிமடத்தில் இருந்த ஈரோஸ்…

கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலைய குண்டு வெடிப்பு, மருதானை பொலிஸ் நிலையம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன். இந்த இரு நடவடிக்கைகளிலும் புலிகளால்…

1987 சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன். போர் நிறுத்தத்துக்கு உடன்படமறுத்த பிரபாகரன் திருமலையில் இருந்த…

கிட்டுவின் மன உறுதி. கிட்டுவுக்கு ‘கிரனேட்’ வீச மாத்தையாவால் அனுப்பப்பட்டவர் தற்போது கனடாவில் இருப்பதாக ஒரு தகவல். கிட்டு உயிர் தப்பியபோதும், கிட்டுவுடன் சென்ற அவரது…

கிட்டு மீது மாத்தையா  அணியனர் வீசிய  ‘கிரனேட் குண்டு!! : காதலியை பார்க்கச்  சென்று காலை இழந்த கிட்டு !!   (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -78)…

ஊர் பிரச்சனை:  பொதுமகன் ஒருவரை ‘அயன்பொக்ஸ்’ஸை உடம்பில் சுட்டுகொலை செய்த புலிகள்!! யாழ்ப்பாணத்திற்கு பிரபாகரன் வருவதற்கிடையில் நடைபெற்ற ஒரு சம்பவம் இது: யாழ்ப்பாணம் பாஷையூரில்  ஒரு  குடும்ப …

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது புலிகள் தடைவிதிக்க முன்னர் மேலும் சில சம்பவங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அச் சமயம் கண்ணி…

இளவயதில் மரணம்: இயக்கங்களில் வயது குறைந்தவர்களும் 1983க்கு பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் சிறு வயதினரும் போராட்டத்தில் இணைந்துகொள்வதை தமிழ் இயக்கங்களும் முன்னுதாரணமாகக் காட்டின.…

ஈழம் கம்யுனிஸ்ட்: ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் பாலசுப்பிரமணியம். அவர் முன்னர் ஜே.வி.பியில் முக்கிய பிரமுகராக இருந்தவர். ஜே.வி.பி ஈழக்கோரிக்கையை ஆதரிக்கவில்லை. அதனால் தனி இயக்கம் தொடங்குவதாகக்…

வீடியோ படம், 1986 மே மாதம் 5ம் திகதி, பிரிட்டன் தொலைக்காட்சியில் வீடியோ படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அரைமணிநேரம் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட இந்தப் படத்திறகுப் பெயர்: ‘குழப்பம்…

திருப்பமான மோதல்:  1986 ஏப்ரல் மாதம் புலிகள் இயக்கத்திற்கும் ரெலோவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்தான் போராளி இயக்கங்களின் வரலாற்றில் திருப்பமாக அமைந்தது. அதுவரை எங்காவது ஒரு பகுதியில்…

1986 இன் ஆரம்பத்தில் கிழக்கில் மட்டக்களப்பு வாகரை, படுவான்கரை பகுதிகளில் புலிகளது கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன. 2.4.86 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்தையாவின் வழிநடத்தலின் கீழ் தாக்குதல்…

கண்டணம் சகல இயக்கங்களும் கொள்ளை நடவடிக்கைகளை கண்டித்தன. கொள்ளைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. கொள்ளை நடவடிக்கைகளை கண்டித்து தமிழீழ இராணுவம் (TEA) ஒரு காரசாரமான துண்டுப்பிரசுரம் வெளியிட்டிருந்தது.…

வவுனியாவில் பிரச்சனை 1985 அக்டோபர் மாதம் புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை நான்கு இயக்க கூட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தியது. அந்தப் பிரச்சனை…

எதிர்பாராத திருப்பம் ஒழுங்கை வழியாக  திரும்பிவிட்டால்  இராணுவத்தினரால் துரத்திச் செல்ல முடியாது என்று தொிந்து கொண்டுதான் கிட்டு மோட்டார் சைக்கிளை திருப்பினார். எதிர்பாராத்தது போலவே இராணுவத்தினரால் உடனடியாகத்…

இராணுவத்தின் வட பிராந்திய அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஏ.ஆரியப் பெரும. திறமையான இராணுவ அதிகாரி. கேர்ணல் பதவி வகித்த ஆரியப் பெருமவை வடபகுதிக்கு அனுப்பிவைத்த்து அரசு. இராணுவ…

முல்லைதீவுப் பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஜே.ஆர் அரசாங்க காலத்தில் மேலும் தீவிரமாக்கப்பட்டன. குடியேற்றங்களுக்கு பாதுகாப்பாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு திட்டமிட்ட வகையில் ஒரு வலைபின்னல் உருவாக்கப்படும்.…

யாழபாணத்தில் இருக்கிறது சுன்னாகம். யாழ்பாணத்தில் உள்ள பெரிய அளவிலான பொலிஸ் நிலையங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலையமும் ஒன்று. 1984 ஆகஸ்ட் மாதத்தில் வடகிழக்கு தமிழர்கள் படையினரால் தாக்கப்பட்டுக்…