1947ல் "அந்த" ஒரு முடிவு மாறியிருந்தால்.. இன்று ஒட்டுமொத்த துபாயும் இந்தியாவின் ஒரு பகுதி!
துபாய்: இன்று ஐக்கிய அமீரகம் என்றாலே பலருக்கும் துபாய் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், வரலாறு கொஞ்சம் மாறியிருந்தால்.. இன்றைய துபாய் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான சாம் டால்ரிம்பிள் இது தொடர்பான சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளில் ஒன்று- ஐக்கிய அமீரகம். இந்தியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. ...
