news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BREAKING NEWS

1947ல் "அந்த" ஒரு முடிவு மாறியிருந்தால்.. இன்று ஒட்டுமொத்த துபாயும் இந்தியாவின் ஒரு பகுதி!

துபாய்: இன்று ஐக்கிய அமீரகம் என்றாலே பலருக்கும் துபாய் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், வரலாறு கொஞ்சம் மாறியிருந்தால்.. இன்றைய துபாய் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான சாம் டால்ரிம்பிள் இது தொடர்பான சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளில் ஒன்று- ஐக்கிய அமீரகம். இந்தியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. ...

இம்ரான் கான் மரணம்? சிறையிலேயே பறிப்போன உயிர்? வாயை விட்ட ராணுவம்.. பிரபல பத்திரிகையாளர் சொன்ன தகவல்

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 14 ஆண்டு சிறை தண்டனையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இம்ரான் கான் சிறையிலேயே இறந்து இருக்க வாய்ப்புள்ளது என்று 3 ராணுவ அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டத்துக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி அறிவித்துள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்ற ஆடி அமாவாசை வழிபாடுகள்

கிழக்கு மாகாணத்தில் பிதிர்க்கடன் செலுத்தும் சிறப்பு பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாடுகள் பக்தி பூர்வமாக புதன்கிழமை (12) இடம் பெற்றது. புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள்  இத்தினத்தில்  பிதிர் கடன் செலுத்தினால் அது ஆண்டு முழுவதும் செலுத்துவதற்குரிய பலனை தரும்  நாளாக ஆடி அமாவாசை தினம்  காணப்படுகின்றமை இந்துக்களின் ஐதீகமாகும். தந்தையை இழந்தவர்கள்  இத்தினத்தில்  விரதம் இருந்து ஆலயங்களுக்கு சென்று வழிபா...

மகாராணியா அவளை பார்த்துக்கிறேனு கெஞ்சினேனே.. பல்லடம் கொடூரம்! திருப்பூர் MBA மாணவன் சிக்கியது எப்படி

 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் நடந்த சம்பவம் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. தாய், மகள் ரத்தம் சொட்டச் சொட்ட இரட்டை கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.. இது தொடர்பான கைதான நபர் இன்று வாக்குமூலம் தந்துள்ளார். பச்சாபாளையத்தை சேர்ந்த பழனிசாமி - தனலட்சுமி தம்பதியின் 25 வயது மகள் பூவரசி. இவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்சயன் என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏ...

வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் : பிரதமரின் தலையீட்டால் உண்மை அம்பலம்!!

அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கம்பளை – அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான் லியனகே என்ற இளைஞனின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றையதினம் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளன.உறவினர்கள் நடவடிக்கைகடந்த 2 வருடங்கள் 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அபுதாபிக்குச் சென்ற இளைஞன் தாக்குதல் ஒன்றினால் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி உயிரிழந்துள்...

3,000 இந்தியர்களை நாடு கடத்திய கனடா.. கை கட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு!

ஒட்டவா: கனடாவிலிருந்து கடந்த 6 மாதங்களில் சுமார் 3,000க்கும் அதிகமான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். அந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த இந்தியர்கள், கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுவதை, மத்திய அரசு வெறுமென வேடிக்கை மட்டும் பார்ப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர். அமெரிக்காவுக்கு பக்கத்தில் இருக்கும் நாடுதான் கனடா. உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு என்கிற அந்தஸ்தை பெற்றிருந்தாலும்.. அந்நாட்டை வளர்ச்சி அடைய வைக்க.. வேலைக்கு ஆட்கள் கிடையாது. அங்கு மக்கள் தொகை ரொம்ப கம்மி. எ...

14 வயது மகள் மாயம் : பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு!!

மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுமி, பின்னர் பிற்பகல் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீடு திரும்பாத நி...

கிளிநொச்சி A9 வீதியில் சோகம்!

கிளிநொச்சி A9 வீதி தொண்டமாநகர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ். நோக்கி சென்ற பாரஊர்தி வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்ட வேளை அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பாரஊர்தியின் சாரதி உதவியாளரான 21 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார். 28 வயதான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலை...

மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நடத்தாது - தயாசிறி ஜயசேகர

மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நடத்தாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.அதேபோல் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பதும் முற்றிலும் பொய்யானது.பதவிக்காலத்துக்குள் யாப்புருவாக்க பணிகளை முன்னெடுக்காமல் இருக்கவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வாக்குறுதியளித்து...

காதலியை கரம் பிடித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ ; குழந்தைகள் முன்னிலையில் திருமணம்

பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகால காதலியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸ்வும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போர்த்துக்கலின் கடற்கரை நகரமான காஸ்காய்ஸில் செவ்வாய்க்கிழமை (11) எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது.நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில், ரொனால்டோ மற்றும் ஜோர்ஜினா தம்பதியினரின் ஐந்து குழந்தைகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்டகாலமாக காதல் உறவில் இருந்து வந்த ரொனால்டோ மற...

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' மீது அமெரிக்கா “முழுமையான கட்டுப்பாட்டை” கொண்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள ஆண்ட்ரூஸ் கூட்டுப் படைத்தளத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்."நான் ஈரானை நம்பவில்லை. என்னை ஏமாற்றவே அவர்கள் முயன்றனர். தற்போது ஹோர்முஸ் நீரிணையின் மீது அமெரிக்காவிற்கே முழுமையான கட்டுப்பாடு உள்...

கற்பிட்டி களப்பில் படகு கவிழ்ந்து விபத்து - 2 பிள்ளைகள் பலி

கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.கற்பிட்டி களப்பின் கொடேபிட்டிய தீவிற்கு அருகில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையை எடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் குறித்த தம்பதியினரும் நேற்று மதியம் படகு ஒன்றில் சென்றுள்ளனர். இதன்போது அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக ...

முகத்தில் தடிப்பு, கொப்புளம்.. ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சு? நடிகையின் அதிரடி முடிவு!

சோகமான முடிவு ஒன்றை நடிகை ஸ்ருதி ஹாசன் எடுத்துள்ளார். கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், அஸ்லான் என்ற பூனைக்குட்டியை தத்தெடுத்த மூன்று மாதங்களில் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறியதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் அஸ்லானின் உரோமம், உமிழ்நீரால் முகத்தில் கடுமையான ஒவ்வாமை, கொப்புளம், தடிப்பு ஏற்பட்டதால் வேலை, மனநிலை பாதிக்கப்பட்டது. பல சிகிச்சைகள் பலனளிக்காததால், மனம் நொந்தபடி அஸ்லானை முந்தைய உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏழாம் அறிவு படத்தின் மூலம் ந...

குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் ரத்து - கிளம்பிய விவாதம்

போர்ட்டர் ஏர்லைன்ஸ் விமானம் ஆகஸ்ட் 6ஆம் தேதி விக்டோரியாவிலிருந்து டொராண்டோ செல்ல திட்டமிடப்பட்டிருந்ததுகனடாவில் ஒரு குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டது.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, விமானப் பயணங்களில் குழந்தைகளின் நடத்தை, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.போர்டர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமானம் ஆகஸ்ட் 6ஆம் தேதி விக்டோரியாவிலிருந்து டொரோன்டோவுக்கு புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் பின்னர் அது மீண்டும் முனையத்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம் ; விழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது ஆலய வெளிவீதி

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. ம...

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மகோற்சவத் தேர்த் திருவிழா - வீடியோ

 வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2026 ஓகஸ்ட் 11) பக்திப் பெருக்குடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.கடந்த ஜூலை 19 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமான இக் கோவில் மகோற்சவப் பெருவிழாக்கள், தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழாவான வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்த் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்...

ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சி: ஒரு மீள் பார்வை -பகுதி – 3

ஜே.வி.பி. 1971 ஏப்ரலில் ஒரு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நேரத்தில் இருந்த அரசியல் சூழ்நிலையைத் தெளிவாக விளங்கிக்கொண்டால்தான், அவர்களது ஆயுதக் கிளர்ச்சி ஒரு திட்டமிட்ட எதிர்ப்புரட்சி நடவடிக்கை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.1970 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியனவும் இணைந்த ‘மக்கள் முன்னணி’ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது.இதில் ஒரு விசேடம் என்னவென்...

14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 9 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,408,620 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை 65,202 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பய...

வெளிநாட்டு ஆசைகாட்டி கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக்கோடி ரூபா அபேஸ்!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையிலேயே கடந்த சில வாரங்களாக இத்தகைய மோசடிகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக 10 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்...

இரான் அச்சுறுத்தல்: டிரம்ப் உணவு வாகனத்தில் மறைந்து ரகசியமாக விமானம் மாறினாரா?

கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் இருந்து புறப்பட்டபோது, சாத்தியமான இரான் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் ரகசியமாக விமானத்தை மாற்றிப் பயணித்ததாக அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.அந்தச் செய்தியின்படி, அமெரிக்க அதிபரான டிரம்ப் தொலைக்காட்சி கேமராக்கள் முன்னிலையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார்.ஆனால் பின்னர், உணவு விநியோக வாகனத்தின் உதவியுடன் அவர் வேறு ஒரு ராணுவ விமானத்துக்கு மாற்றப்பட்டார். விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்கள...

அடையாளம் மாறும் சிவாஜியின் 'அன்னை இல்லம்' - இடிக்கப்பட்டதன் காரணம் இதுதான்!

நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம் இடிக்கப்பட்டு அபார்ட்மென்ட் ஆவது தொடர்பான செய்திநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.சென்னையில் 'அன்னை இல்லம்' என்றால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது, சென்னை தி.நகர் போக் சாலையில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடுதான். சிவாஜி கடைசி வரை வாழ்ந்த அந்த வீட்டில்தான் இன்றும் அவருடைய மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர் கூட...

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்தும், ஒரு ரூபாய் நாணயமும் மீட்பு

செம்மணி புதைகுழி அகழ்வின் போது, என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 103 ஆவது நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (11) முன்னெடுப்பட்டன. முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 103 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 539 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 524  என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அ...

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல் அனுமதி அளிப்பதற்கு முடிவு

யுத்தத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைகள் ஊடாகவும் மற்றும் முறையான கடவுச்சீட்டைப்; பயன்படுத்தாமல், நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் தமது இலங்கையர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளவர்கள், சுயமாக எமது நாட்டுக்கு மீண்டும் திரும்பும்போது, அவர்களுக்கு குடிவரவு ஒப்புதல் அனுமதி வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்க...

கிறிஸ்துவர்கள் யூதர்களை ஏற்றாலும் ஏற்பார்களே தவிர, முஸ்லிம்களை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். (நிலமெல்லாம் ரத்தம் - 63)

பாலஸ்தீன் போராளிகளுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய பிரச்னை, ஆயுதங்கள். அதிநவீன ஆயுதங்களுடன் அவர்களுக்குப் பரிச்சயம் கிடையாது. கொடுத்தாலும் உபயோகிக்கத் தெரியாது. நாட்டுத் துப்பாக்கிகளும் கையெறிகுண்டுகளுமே அவர்களுக்குப் போதுமானவை. ஆனால் அவை கிடைப்பதில்தான் அதிக சிக்கல்கள் இருந்தன.மற்ற விஷயங்களில் எப்படியோ. ஆயுதப் பதுக்கல், கடத்தல், தயாரித்தல் நடவடிக்கைகளைக் கண்டறிந்து ஒழிப்பதில் அப்போது பாலஸ்தீனில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம் மிகத் தீவிரமாக இருந்தது. போராளிகளின...