ஜனாதிபதி ஜயவர்தன காலத்தில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தம் தொடர்பாக பல கண்டனங்களும் அதிருப்திகளும் தெரிவிக்கப்பட்டன. கடுமையான எதிர்ப்புக்கள் காட்டப்பட்டபோதும், இந்தியாவின் அழுத்தம் காரணமாக ஒரு…
Search Results: சமஷ்டி கோரிக்கை (90)
சமஷ்டி என்ற கருத்தை துணிச்சலோடு முன்வைத்தவர் வேறு யாருமல்ல, இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. அதே பண்டாரநாயக்கா 1956 ஆண்டு தனிச்சிங்களச் சட்டதை கொண்டு வந்தது…
1974 இற்கு பின்னைய போராட்டங்கள் தமிழ் மக்களை அடக்கியாளும் அராஜக நடவடிக்கைகளை 1970 ஆம் ஆண்டுக்குப்பின் வந்த சிங்கள அரசாங்கங்கள் மிக தீவிரமாக சகல வழிகளிலும் மேற்கொண்டன.…
ஸ்ரீமாவோ தலைமையிலான சுதந்திரக் கட்சியினர், ஐ.தே.கட்சிக்கு ஏட்டிக்குப்போட்டியாக தமிழரசுக் கட்சியை இணைத்துக்கொண்டு தாம் தேசிய ஆட்சி அமைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். தந்தை செல்வாவின் வீட்டுக்கு ஸ்ரீமாவோவின்…
சத்தியாக்கிரகப்போராட்டம் 1961 1960 ஆம் ஆண்டு (20.7.1960) தேர்தலில் 22 தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தந்தை செல்வாவின்…
சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது (1956 ஜூன் 5) பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு, சிங்களம் வாசிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது. சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சி போராடிய…
சமஷ்டி என்றால் என்ன? சமஷ்டி ஆட்சி முறை இன்றைய உலகுக்கு அத்தியாவசியமான ஒரு ஆட்சி முறையாக வளர்ச்சியடைந்து வருவதாக அரசியல் ஞானிகள் கூறிவருகிறார்கள். உலகில் 700 கோடி…
உலகளாவிய ரீதியில் பல்வேறு சமஷ்டி முறைமைகள் காணப்படுகின்றன. அவை நாடுகளின் மேம்பட்ட நிலைமைகளுக்கு அவசியமானவையாக உள்ளன. அந்தவகையில் எதியோப்பியாவிலும் சமஷ்டி முறைமை உள்வாங்கப்பட்டது. ஆனால் அதன் விளைவுகள்…
வரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தில் அவசரப்பட வேண்டாம் என்ற கோரிக்கை, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனிடம் இருந்து வந்திருக்கிறது. இரா.சம்பந்தன் இப்போது தமிழ்…
பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், வீ. ஆனந்தசங்கரி, கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்…