Search Results: மக்களின் அபிலாஷைகள் என்ன (127)

டெல்லியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும் அவரது விசேட ஆலோசகரும், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய மத்தியஸ்தராக செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான கோபால்சாமி பார்த்தசாரதியையும் 1983 ஒக்டோபர் 17…

Out of sight is out of mind’ என்பது ஒரு பிரபலமான ஆங்கிலக் கூற்று. அதன் அர்த்தம், ‘பார்வையிலிருந்து விலகிவிட்டால், விரைவில் மனதிலிருந்தும் விலகிவிடுவர்’ என்பதாகும்.…

• இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை 1948இல், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. குறித்த சட்டமானது…

பிரிவினையின் விதை ராணுவப் பலங்கொண்டு தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட ‘தனிச் சிங்களம்’ சட்ட அமுலாக்கத்துக்கெதிரான அஹிம்சைவழிச் சத்தியாக்கிரகப் போராட்டங்களும் குடியியல் மறுப்புப் போராட்டங்களும் அடக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்டு, ஏறக்குறைய…

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் விசேட ஆலோசகராக இருந்த கோபால்சாமி பார்த்தசாரதியின் அறிவுறுத்தலின் படி, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலாக யின் தலைவர்கள், தமது தரப்புக் கோரிக்கையின் முதலாவது…

தொண்டமானின் இந்திய விஜயம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த வேளையில், நாடாளுமன்றத்திலிருந்த தமிழ்க்குரல் சௌமியமூர்த்தி தொண்டமானுடையதாக…

சர்வதேசத் தலையீடு நவீன சர்வதேசச் சட்டவியலின் தந்தை என்று கருதப்படும் லஸ்ஸா பிரான்ஸிஸ் லோரன்ஸ் ஒப்பன்ஹய்ம், ‘சர்வதேசத் தலையீடு’ என்பதை, ‘ஒரு நாடு, பிறிதொரு நாட்டின் மீது,…

•இலங்கையும் தமிழரும் இந்திய நலனும்!! இந்தியக் கோட்பாடு இந்திய சுதந்திர தினத்தில், விசேட விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு, இந்தியாவின்…

இந்தி(யா)ரா காண் படலம் – 3 கொதித்தெழுந்த தமிழகம் இலங்கை – இந்திய அரசியல் தலைமைகளின் சந்திப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், 1983 “கறுப்பு ஜூலை” இன…

இந்தி(யா)ரா காண் படலம் – 2: இந்திரா – எச்.டபிள்யு இரண்டாம் சுற்று 1983 ஓகஸ்ட் 12 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை…

இந்திய விஜயம் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, தனது சகோதரரும் இலங்கையில் பிரபல்யமிக்க வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை தனது விசேட பிரதிநிதியாக, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த…

ஆறாம் திருத்தமும் தமிழ்த் தலைமைகளும் 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை, ஜே.ஆர் அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன்படி, மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

சரத் முத்தெட்டுவேகமவின் ஆதங்கம் 1983 ஓகஸ்ட் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசமைப்புக்கான 6ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதிக்கப்பட்ட போது, கம்யூனிஸ்ட்…

ஆறாவது திருத்தமும் பிரிவினையும் ஜனநாயகமும் 1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் ரணசிங்க பிரேமதாஸவால், அரசமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலம், அவசர சட்டமூலமாக…

பலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த…

பெட்டாவில் புலி நரசிம்ம ராவ் இலங்கைக்கு வந்த 29 ஆம் திகதி, முன்னைய நாட்களோடு ஒப்பிடுகையில், கொழும்பில் வன்முறைகள் பெருமளவில் அடங்கியிருந்தன. ஆனால், பெட்டா (புறக்கோட்டை) பகுதியில்,…

இந்திரா – ஜே.ஆர், தொலைபேசி உரையாடல் ‘1983 கறுப்பு ஜூலை’ கலவரங்கள் தொடர்பில், இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபா, ராஜ்ய சபா ஆகியவற்றில், நடந்த விவாதங்களும் பேச்சுகளும்…

அமைச்சரவைக் கூட்டம் ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு நிகழ்ந்து நான்கு நாட்கள் கழிந்த நிலையில், இந்த நிலைபற்றி விவாதித்து முடிவெடுக்க ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் அமைச்சரவை கூடியது.…

நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவிய இன அழிப்பு  1983 ஜூலை 25ஆம் திகதி, கொழும்பை மையமாகக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதல்கள் நடந்தேறின.…

சிறைச்சாலையிலும் இன அழிப்பு. 1983 ஜூலை 24 இரவு, பொரளையில் தொடங்கிய “கறுப்பு ஜூலை” இன அழிப்புத் தாக்குதல்கள், 25ஆம் திகதி மாலையளவில், கொழும்பு மற்றும் கொழும்பை…

1983 ஜூலை 24 ஆம் திகதி, இரவு பொரளையையும் அதை அண்டிய பகுதிகளிலும் ஆரம்பித்த ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு, மெல்ல மெல்ல பொரளையை அண்டிய மற்றைய…

இனஅழிப்பு இன அழிப்பு (Genocide) என்பதை, 1948 ஆம் ஆண்டின் இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சாசனத்தின் இரண்டாவது சரத்து, பின்வருமாறு வரையறை செய்கிறது: ‘இந்தச்…

இலங்கையின் வரலாறு இலங்கையின் இன முரண்பாடு, வரலாற்று ரீதியில் எப்போது தோன்றியது என்பது தொடர்பிலான குறிப்பிடத்தக்க ஆய்வுகளேதுமில்லை. அதற்குக் காரணம் இலங்கையின் வரலாறு பற்றியும் இங்கு வாழ்ந்த…

1983 இனக்கலவரத்தின் அறுநிலைப் புள்ளி என்.கே. அஷோக்பரன் / 2017 ஜூன் 12 திங்கட்கிழமை, பி.ப. 12:12 Comments – 0 Views – 166 தமிழ்…

யார் காரணம்? 1983 மே மாத இறுதி முதலே, தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கே நடைபெறத் தொடங்கியிருந்தன. 1983 ஜூலை மாதமளவில் அது மிகுந்த அளவில்…

1983: கறுப்பு ஜூலையின் தொடக்கம்: இந்தியாவின் கண்டனம் 1983 ஜூலை மாத ஆரம்பப் பகுதி; அவசரகாலச் சட்டம் நடைமுறையிலிருந்தது. எந்த நபரையும் எந்தப் பொறுப்புக் கூறலுமின்றி, விசாரணைகளுமின்றி…

இலங்கையின் போராட்ட வரலாற்றை எழுதுவதோ, போராட்டத்தின் முக்கிய சம்பவங்கள், தாக்குதல்கள் பற்றி விவரிப்பதோ இந்தத் தொடரின் நோக்கமல்ல. மாறாக, இலங்கையின் அரசியல் வரலாற்றை உற்று நோக்குவதனூடாக இலங்கையின்…

முளைவிடத் தொடங்கிய இனவெறித் தாக்குதல்கள்!! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, 1983 மே மாதத்தில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று மேற்கொண்ட அறிவிப்பை…

•1983 ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்: இராணுவத்தின் வெறியாட்டம்! 1983 மே 18 ஆம் திகதி இடைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடத்தப்படவிருந்த நிலையில், குறித்த உள்ளூராட்சித் தேர்தலை…

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் 1983 பெப்ரவரி 24 ஆம் திகதி பேராதனை, களனி மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், ஏற்கெனவே கொழும்பு மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களின் மாணவர்கள்…

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது   விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாகவும் அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலும் 1982 நவம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்…