Search Results: ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (19)

வாசகர்களே! இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது சாதாரண சூழ்நிலையில் ஏற்படவில்லை. தேசிய இனப் பிரச்சனையில் மூன்றாவது நாட்டின் நேரடித் தலையீடு முதன் முதலாக ஏற்பட்டிருந்தது. தமிழ்…

( மேஜர் ஜெனரல்கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!!-பகுதி-7) • பெரும் முழக்கத்துடன் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் எமது வானத்தில் பறக்கும் கோரத்தை…

முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!! • அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை…

ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களின்  ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ ( Road to Nandikadal)  என்ற நூலினைப் படிக்கும்போது பல விடயங்கள்…

• உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் பிபாகரனை நேசித்தார்கள். ஆனால் அவரது இதயத்தில் நேசிப்பு என்பது தனது நெருங்கிய குடும்பத்தினருக்கு அப்பால் இருக்கவில்லை. • யாராவது…

இராணுவத்தின்  53வது படைப் பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் நூலில் பிரபாகரன் பற்றிய குறிப்பு மிக ஆரம்பத்திலேயே அதன் இரண்டாவது அத்தியாயாயத்தில்…

இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to…

வாசகர்களே! லெப்ரினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விமலரத்ன மற்றும் பலரின் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் இறுதிச்…

அன்பார்ந்த வாசகர்களே! ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ என்ற நூலின் மிக முக்கியமான அத்தியாயம் ஒன்றிற்குள் நுழைகிறோம். ராணுவத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகித்தவரும், பிற் காலத்தில்…

அன்பார்ந்த வாசகர்களே! கடந்த பத்திகளில் ஆனையிறவு முகாம் தாக்குதல் பற்றிய விபரங்களைப் படித்தீர்கள். ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ என்ற நூலை வழங்கியுள்ள முன்னாள் மேஜர் ஜெனரல்…

வாசகர்களே! கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான பங்கினையும் விபரித்திருந்தோம். இதற்கான பிரதான…

வாசகர்களே! இதுவரை இந்திய சமாதானப் படையினரின் வெளியேற்றம் தொடர்பான விபரங்களைப் பார்த்தோம். இருப்பினும் இவ் வெளியேற்றம் ஏற்படுத்திய தாக்கங்களே பின்னர் ஏற்பட்ட பாரிய அளவிலான மனித அவலங்களுக்கான…

கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாடுகளாலும், தந்திரங்களாலும் மக்கள் வாழ்வு மட்டுமல்ல,…

அன்பார்ந்த வாசகர்களே! மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது  என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் பிரச்சனையில் கிஞ்சித்தும் சம்பந்தம்…

  இலங்கை ராணுவத்தின் பிடியிலுள்ள புலேந்திரன் தலைமையிலான 17 பேரும் பலாலி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த போது அவர்களை விடுவிக்குமாறு இலங்கை, இந்திய அரசுகளைப்…

•  விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி? • இந்தியப் படையினரின்  கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் ஆயுத ஒப்படைப்பு •…

வாசகர்களே! இலங்கையில்   தேசிய இனப் பிரச்சனை என்பது ஜனநாயகக் கோரிக்கையாகும். இவ் ஜனநாயகக் கோரிக்கையை இலங்கை  அரசு ராணுவ வன்முறையைக் கட்டவிழ்த்து ஒடுக்க எண்ணும்போது அதற்குப்…

• ‘கறுப்பு யூலை’ சம்பவங்களின் வடுக்கள் அளப்பரியன. • அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை மாகாவலி துரித அபிவிருத்தித்…

(நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே! இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது? என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில்…