பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மைனர் பெண்; முகத்தைச் சிதைத்துவிட்டு வீசிய கும்பல்
அஸ்ஸாமில் 15 வயது மைனர் பெண்ணை மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து முகத்தைச் சிதைத்ததோடு அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியைச் செருகி கொடுமைப்படுத்தியுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் 15 வயதேயான மைனர் பெண்ணை மர்ம நபர்கள் கடத்தி...
