news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை, இந்தியா எத்தனையாவது இடம்??

04 Feb, 2024

இந்த நாடு, பொருளாதார ரீதியில் இவ்வளவு வங்குரோத்து ​அடைந்தமைக்கான காரணக்கர்த்தாக்கல் யார்? என்பதை தெட்டத்தெளிவாக எடுத்தியம்பிய இலங்கையின் உயர்நீதிமன்றம் அவர்களின் பெயர் பட்டியலையும் அம்பலப்படுத்தியது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ம...

இலங்கையில் ஊழலில் ஈடுபடுபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் பொலிஸார் : இரண்டாமிடத்தில் எம்.பி.க்கள்..!

02 Feb, 2024

இலங்கையில் அதிக ஊழல்களில் ஈடுபடும் நபர்களில் முதலிடத்தில் பொலிஸார் இடம்பிடித்துள்ளனர். இந்தத் தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர்களான வசந்த அத்துகோரள மற்றும் மாலக ரணதிலக்க ஆகியோரால் இணையவழியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த ...

ஜனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளர்?

02 Jan, 2024

இலங்கை எட்டு ஜனாதிபதி தேர்தல்களை இதுவரையில் கண்டிருக்கிறது. முன்னைய எந்த தேர்தலுமே அடுத்த ஜனாதிபதி தேர்தல் போன்று அது நடைபெறவிருப்பதற்கு பல மாதங்கள் முன்னதாகவே அரசியல் கட்சிகளினால் மாத்திரமல்ல, மக்களினாலும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாக பேசப்ப...

சம்பந்தன் இல்லத்தில் ஜனவரி 10 ஆம் திகதி தமிழரசின் விசேட அரசியல்குழுக் கூட்டம் !

31 Dec, 2023

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விசேட அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மத்திய செயற்குழுக் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சூடு­ பி­டிக்கும் போட்டி- சத்­ரியன்

24 Dec, 2023

பொது­ஜன பெர­முன தேசிய மாநாட்டை நடத்தி முடித்­தி­ருக்­கின்ற நிலையில், இது­வ­ரையில் அமை­தி­யாக இருந்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தாம் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கிறார். அவர் இந்த அறி­விப்பை கடந்த திங்­...

சீமான் - நடிகை விஜயலட்சுமி காமலீலை நாடகம் முடிவுக்கு வந்தது!!- (வீடியோ)

16 Sep, 2023

• நடிகை விஜயலட்சுமியின் கற்பை திருப்பி தருவதாக சீமான் உறுதி மொழி வழங்கினார். • கருகலைப்பு செய்யப்பட்ட 7 குழந்தைகளையும் திரும்பவும் உருவாக்கி தருவதாக சீமான் உறுதி மொழி வழங்கியுள்ளார். • மாதாமாதம் 80ஆயிரம் ருபாய் வங்கியில் போடுவதாகவும் உறுதியளித்தார்...

ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து கட்சிகள் வகுக்கும் வியூகங்கள்

02 Sep, 2023

உரிய காலத்துக்கு முன்கூட்டியே அதாவது அடுத்த வருடம் ஒக்டோபர், நவம்பருக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவரும் நோக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்ததாக சில மாதங்களுக்கு முன்னர் பேசப்...

வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தென்னிலங்கை கடும்போக்குவாதிகளிடம் அமைச்சர் பிரசன்ன விடுத்துள்ள கோரிக்கை

20 Aug, 2023

நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை கோரி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் முயற்சிகளையும் சந்தர்ப்பங்களையும் இல்லாதொழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வாக்குவங்கிக்கான தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் ஆகி...

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்றில் வலியுறுத்தினார் ஜனாதிபதி

09 Aug, 2023

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை...

புதிய அரசியல் கூட்டணியை உடைக்க பஷில் வியூகம்

07 Aug, 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிரான கூட்டணி குறித்து அரசியல் களத்தில் பல்வேறு இரகசிய சந்திப்புகள் மற்றும் நகர்வுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கொழும்பு 5, மஹாகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் ம...

ரணில் விக்ரமசிங்கவை கண்டு இந்தியா பயப்படுகிறதா? சீனாவுடன் இலங்கை நெருக்கம் கொள்வதால் என்ன பிரச்னை?

20 Jul, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் தேதி இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜ...

இலங்கை தமிழர்களுக்கு ராஜீவ் பெற்றுத்தந்த உரிமைகள்! 13வது சட்டத்திருத்தத்தைஅமுல்படுத்துக ! -காங்கிரஸ்

19 Jul, 2023

சென்னை: இலங்கை தமிழர்களுக்கான 13வது சட்டத்திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. ஜூலை 21ஆம் தேதி அன்று பிரதமர் மோடியை இலங்கை ஜனாதிபதி சந்தித்து பேசவுள்ளதால் இக்கோரிக்கை மீண்டும் வலுப்பெற்று வருகி...