news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைப்பு

10 Aug, 2022

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 22ஆம் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவினால் இது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த திருத்தம் உ...

MGR -ஐ பெயர் சொல்லி அழைப்பார்; ஆனால், ஜெயலலிதாவை...” - கருணாநிதி தனிச்செயலர் ராஜமாணிக்கம்

08 Aug, 2022

"ஐன்ஸ்டீன், அம்பேத்கருக்கு நிகராக IQ உள்ளவர் கலைஞர்தான். அவரது நினைவாற்றல் அமானுஷ்யமானது. அவர் இல்லாத இந்த நான்கு ஆண்டுகள் வெறுமையாய் உள்ளது” கலைஞர் கருணாநிதியின் பர்சனல் செகரட்டரியாக 20 ஆண்டுகள் பயணித்தவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் ராஜமாணிக்கம். அறிக்கைக...

சஜித் அணியின் திட்டம் தவிடுபொடியானது!

04 Aug, 2022

இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பிர்கள் மத்தியில் யூலை 20 ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தானும் போட்டியிடப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச முதலில் அறிவித்தி...

ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவிப்பு

09 Jul, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தமக்கு இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார். அமைதியாக ஆட்சியைக் கையளிப்பதற்கான இணக்கத்தை ஜனாதிபதி தெரிவித்துள்ள...

ரணிலின் மீள்வருகையும் சதியும்

19 May, 2022

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகி இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக தோற்கடிக்கப்பட்டது. அந்தக் கட்சி பெற்ற உதிரி வாக்குகளால் கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் மூலமாக, 2021ஆம் ஆண்டு, ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்த...

20 ஆவது அரசியலமைப்பு யாருக்காக? அது சாதித்தது என்ன?

29 Apr, 2022

இலங்கையில் தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவர்கள் அவசரமாக செய்த மிகப்பெரிய விடயம் 20 ஆவது அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொண்டது தான். அப்போது இந்த புதிய அரசியல் சீர்த்திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புகளைத் தெர...

ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 4 பொலிஸார் கைது

29 Apr, 2022

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு  நடாத்த உத்தரவிட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச...

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபு

27 Apr, 2022

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு ஒன்றை, வியாழக்கிழமை (21) சபாநாயகரிடம் கையளித்துள்ளதுடன், அந்த வரைபையும் வௌியிட்டுள்ளது. அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த சட்டமூல வரைபாக இது அமைந்துள்...

’யார் சொன்னாலும் போக மாட்டேன் முடிந்தால் அனுப்புங்கள்’

26 Apr, 2022

தான் ஒரு போதும் பதவி விலகமாட்டேன் எனவும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.   அலரிமாளிகையில் இன்று (26) இடம்பெற்ற அமைச்சர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் இடையிலான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத்...

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பு செய்தாரா??

11 Apr, 2022

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தனது மனைவியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் மனைவிக்கு ஆதரவாக பேசி உள்ளார். அக்ஷதா 'பிரிட்டனில் குடியில்லாதவர்' (non domicile) என அங்கீகரிக்கும்பட...

சுமந்திரனின் கருத்துக்கு செல்வம் அடைக்கலநாதன் பதிலடி

02 Apr, 2022

தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற   எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒரு நபருக்கும் அருகதை இல்லை.தமிழர்களின் போராட்டம் பற்றி தெரியாத சுமந்திரன் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன...