news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

20 ஆவது அரசியலமைப்பு யாருக்காக? அது சாதித்தது என்ன?

29 Apr, 2022

இலங்கையில் தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவர்கள் அவசரமாக செய்த மிகப்பெரிய விடயம் 20 ஆவது அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொண்டது தான். அப்போது இந்த புதிய அரசியல் சீர்த்திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புகளைத் தெர...

ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 4 பொலிஸார் கைது

29 Apr, 2022

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு  நடாத்த உத்தரவிட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச...

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபு

27 Apr, 2022

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு ஒன்றை, வியாழக்கிழமை (21) சபாநாயகரிடம் கையளித்துள்ளதுடன், அந்த வரைபையும் வௌியிட்டுள்ளது. அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த சட்டமூல வரைபாக இது அமைந்துள்...

’யார் சொன்னாலும் போக மாட்டேன் முடிந்தால் அனுப்புங்கள்’

26 Apr, 2022

தான் ஒரு போதும் பதவி விலகமாட்டேன் எனவும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.   அலரிமாளிகையில் இன்று (26) இடம்பெற்ற அமைச்சர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் இடையிலான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத்...

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பு செய்தாரா??

11 Apr, 2022

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தனது மனைவியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் மனைவிக்கு ஆதரவாக பேசி உள்ளார். அக்ஷதா 'பிரிட்டனில் குடியில்லாதவர்' (non domicile) என அங்கீகரிக்கும்பட...

சுமந்திரனின் கருத்துக்கு செல்வம் அடைக்கலநாதன் பதிலடி

02 Apr, 2022

தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற   எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒரு நபருக்கும் அருகதை இல்லை.தமிழர்களின் போராட்டம் பற்றி தெரியாத சுமந்திரன் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன...