நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய 14ம் நாள் | இரதோற்சவம் - 28.06.2026- வீடியோ
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய 14ம் நாள் | இரதோற்சவம் - 28.06.2026
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய 14ம் நாள் | இரதோற்சவம் - 28.06.2026
ஆன்மீகத்திற்கும், அசைக்க முடியாத நம்பிக்கைகளுக்கும் பெயர் பெற்ற இந்தியாவில், பல வியக்கத்தக்க தவ முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இது ...
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை மிக விமரிசையாக நடைபெற்றது. இன்று சனிக்கிழமை காலை வசந்த மண்டபத்தில் ...
மிகுந்த பக்தி பூர்வமாகவும் ஆன்மிக மகிழ்ச்சியுடனும் சிறப்பாக நடைபெற்றது. வேத ஆகம முறைகளின்படி நடைபெற்ற இப்புனித நிகழ்வில் யாக பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் திருக்கிரமங்கள் அனைத்தும் முறையாக நடத்தப்பட்டு, அருள்மிகு வயலூர் முருகப்பெருமானின் திருவர...
இந்தியாவை தவிர்த்து இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகள் என்னென்ன? எந்தெந்த நாட்டில் எவ்வளவு மக்கள் உள்ளனர்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம் இந்து மக்கள் அதிகம் வாழும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் நேபாளம் உள்ளது. அந்நாட்டில் சுமா...
ஈழத்தில் தமிழ் பௌத்தர்கள்’ என்னும் தலைப்பு, ஈழத் தமிழர்களில் பலருக்கு வியப்பாகவும், இன்னும் சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆனால், அதுவே வரலாற்று உண்மை. இந்த ஆய்வின் நோக்கம், ''சிலருக்குத் தெரிந்தும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்...
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தற்போதைய இக்கட்டான சூழலில் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவரது ...
விளக்கம் (Description) யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக நேற்று (டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அமைதி வழிப் போராட்டத்தின் போது, பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான வேலன் சுவாமி, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப...
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரையை இடிப்பது தொடர்பான போராட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மதத் தலங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தற்போது பெரும் விவாதத்தை ஏ...
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது திருவருகைக் காலத் திருமடலில் புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் கருத்துப்படி, பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியில் வந்த புதிய அ...
திருக்கார்த்திகை தீபம் என்பது இறைவனை ஒளி வடிவமாக வழிபடும் ஒரு மிகவும் விசேஷமான திருநாளாகும். இந்த நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவதால் நன்மைகளும், இறை அருளும், செல்வ நலன்களும் அதிகரிக்கும். இது சிவ வழிபாட்டிற்கு மட்டுமின்றி, மகாலட்சுமியின் அ...
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் விவாதத்துக்கு புதிய தீப்பொறி ஏற்றியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 21ஆம் திகதி அரசுக்கு எதிராக நடைபெறும் பேரண...