news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆன்மீகம்

மொத்தம் 145 பதிவுகள்

இந்தியாவின் 20 புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்!!!- (படங்கள்)

31 Jul, 2015

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து 'உ'-வை எழுதி தொடங்குவது வழக்கம்.இந்த உகரமே (உ) பிள்ளையார் சுழ...

ஆந்திராவில் புஷ்கரம் திருவிழாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 27 பேர் பலி, பலர் காயம்- வீடியோ

14 Jul, 2015

ராஜமுந்திரி: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இன்று துவங்கிய புஷ்கரம் திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர், 60 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள புஷ்காருலு காட் பகுதியில் புஷ்கரம் திருவிழா இ...

பேய் கனவுனா பயமா? கனவு பத்தி இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா!!!

12 Jul, 2015

கனவுகளில் பல வகை இருக்கின்றன. பொதுவாக அவற்றை நாம் கெட்ட கனவு, நல்ல கனவு என்று இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறோம். நல்ல கனவு என்பது நமக்கு மனதளவிலோ, உடலளவிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், கெட்ட கனவு தான் பீதியையும், பேதியையும் ஏற்பட...

நயினை அம்மன் தேர்த்திருவிழா இன்று : பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்

30 Jun, 2015

நயினை அம்மன் தேர்த்திருவிழா இன்று : பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர் நயினாதீவின் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வெளிடாடுகளில் இருந்தும் நாட்டின் ...

புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர்த்திருவிழா! (படங்கள் இணைப்பு) (படங்கள்)

02 May, 2015

புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஏராளமான அடியவர்கள் குறித்த நிகழ்வில் பங்கு பற்றிகண்ணகி அம்மன்னின் அருட்கடாட்சத்தை பெற்றனர்.

யாழ். மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசலின் கொடியிறக்க நிகழ்வு[படங்கள் இணைப்பு]

02 May, 2015

யாழ். மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசலின் கொடியிறக்க நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை அஷர் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். 12 நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ள இந்த கொடியேற்ற நிகழ்வு இறுதியில் நாட்டு...

பிறக்­கப்­போகும் மன்­மத வருஷம் எப்படி? காதலர்களுக்கு மூச்சு திணற முத்த மழையாம்!!

12 Apr, 2015

மன்­மத ஆண்டு என்ற பெயரைக் கேட்­கி­றப்­பவே கிளு­கி­ளுப்பா இருக்­கு­தல்ல. பிறக்­கப்­போகும் இந்த புத்­தாண்டில் செக்ஸ் குற்­றங்­களும் அதிர்ச்­சி­கர நிகழ்ச்­சி­களும் அதி­க­மாக நடக்கப் போகின்­றது எனக்­கூறி ஜோதிட வல்­லுநர் ஒருவர் சிலிர்க்க வைக்­கின்றார். ஆண...

இயேசு கிறிஸ்து திருமணமானவரா?

03 Apr, 2015

2003 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமாக பிரச்சனைகளைக் கிளப்பி விட்ட டாவின்சி கோட் நாவலை வெளியிட்டார் டான் பிரௌன் என்ற நாவலாசிரியர். இந்த புத்தகத்தில் கிறித்தவ மதத்தின் மிகப்பெரிய மர்மத்தைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள்: அந்த மர்மம் இயேசு கிறிஸ்துவின் திரும...

ஏழ­ரைச்­சனி உங்­க­ளுக்கு என்ன செய்யும்?

19 Feb, 2015

காலத்தை கிறிஸ்­து­வுக்கு முன், கிறிஸ்­து­வுக்கு பின் என்று பிரிப்­பது வர­லாறு. அது­போல வாழ்க்­கையை ஏழ­ரைச்­ச­னிக்கு முன், ஏழ­ரைச்­ச­னிக்கு பின் பிரிப்­பது சோதிடம். தான் பிடித்த ஒரு­வரை ஏழ­ரை­யாண்டு காலம் துன்­பத்தில் உழல வைத்து, எல்­லா­வற்­றிலும் பட்...

இன்று (11.02.2015) மகா கும்­பா­பி­ஷேகம் காணும் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரம்

11 Feb, 2015

இலங்­கை­யின் ­கி­ழக்­குப் ­ப­கு­தி­யில் ­உ­ல­கப் ­பு­கழ்­பெற்­ற ­தி­ரு­கோ­ண­மலை திருக்­கோ­ணேஸ்­வ­ரர் ­கோ­யில் ­உள்­ளது. கச்­சி­யப்­ப ­சி­வாச்­சா­ரி­யார் ­சி­வ­பெ­ரு­மா­னின் ­ஆ­தி ­இ­ருப்­பி­டங்­க­ளில் ­திபெத்­திலுள்­ள ­திருக்கை­யி­லா­ய­ம­லை­யி­னை யும...

சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் இந்திய கோயில்கள்!!

01 Feb, 2015

இந்தியாவில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் சிறந்து காணப்பட்டாலும், ஒருசில கோயில்கள் மிகவும் அருமையான சிற்ப கலையின் மூலம் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் கோயில்கள் இந்தியாவில் ந...