கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள்
ஆரோக்கியம்


கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போதுமானது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அவை பொதுமக்களுக்கு வேகமாக போடப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக சுகாதார மற்றும் முன்கள

இன்றைக்கு பல திருமணங்கள் நீதிமன்ற வாசலில் நின்று கொண்டிருப்பதற்கு இந்தப் பழைய காதல் மற்றும் அது பற்றிய தவறான எண்ணங்கள் போன்றவைதான் காரணமாக இருக்கிறது. இன்றய சமூகத்தில் பெரும்பாலானோர் இடம் பொருள் பேதம் இன்றி காதல் வயப்படுவதும் அதன்பின் அது

கருப்பையில் இருக்கும்போதே குழந்தைக்கு தாய்மார்களிடமிருந்து கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் கிடைப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் கோரத்தாண்டவம், உலக சுகாதார வரலாற்றில் மறக்க முடியாத பேரழிவாக பதிவாகி உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உருமாற்றம் அடைந்து மக்களை அச்சுறுத்தி வரும் இந்த

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 11 ஆயிரத்து 80 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிடுகையில், “வடக்கு

தடுப்பூசி என்பது நோயெதிர்ப்பு நினைவகத்தை செயற்கையாகத் தூண்டும் ஒரு முறையாகும். மோசமான நோய்க்கிருமியின் ஆன்டிஜென்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நோயெதிர்ப்பு மண்டலம் ஜோடி ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு நினைவகத்தை உருவாக்குவதற்குத் தூண்டப்படுகிறது. தடுப்பூசி நிர்வகிக்கப்படுவதால் நோய்த் தொற்று பாதிப்பு விரைவில் கட்டுபடுத்தப்படும் என்பதனை அறிவியல்

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக நியமிக்கப்பட இருப்பவர் டாக்டர் விவேக் மூர்த்தி. அந்த நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்

குடும்ப வாழ்க்கை பல்வேறு விதங்களில் பெண்களிடம் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதும் இந்த சர்வே மூலம் தெரியவந்திருக்கிறது. வீடுகளில் பணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் இப்போதும் ஆண்களிடமே இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் குடும்பத்தில் எடுக்கப்படும் முக்கியமான

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான நார்வேயில் கடந்த மாதம் இறுதி முதல் அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நார்வேயில் இதுவரை 33

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் உருவாக்கும் அஸ்டிராஜெனேகா மருந்தினை இந்தியாவில் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதும் குறிப்பிடத்தக்க அளவு மருந்து இந்தியாவிற்கு வழங்கப்படலாம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். சிலோன்டுடே

கொரோனா வைரசினை கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மருந்துகளுக்கு தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் அஸ்டிராஜெனேகா,மொடேர்னா,பைசர் பயோன்டெக் ஆகியவற்றின் மருந்துகளுக்கும் ரஸ்யாவின் ஸ்புட்னிக் ஆகியவற்றிற்கே இலங்கையின் தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது. நான்கு மருந்துகளும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவை

கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவிர் மிக சிறப்பாக செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரெம்டெசிவிர் மருந்து, ஹெபாடிடிஸ் சி, எபோலா ஆகிய நோய்களை குணப்படுத்தவே உருவாக்கப்பட்டது. இந்த மருந்து, கொரோனா மரணத்தை கட்டுப்படுத்த உதவாது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த அக்டோபர்

உடல்களை புதைப்பதால் வைரஸ் பரவும் ஆபத்துள்ளது என தெரிவிக்கப்படுவதை உலகின் மிகவும் பிரபலமான தொற்றுநோயியல் மற்றும் நோயியல் நிபுணர் மலிக் பீரிஸ் நிராகரித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை புதைப்பதால்

கோவிட்-19 தொற்று உலக அச்சுறுத்தலாக மாறியுள்ள பின்னணியில், இலங்கையிலுள்ள ஓர் ஆயுர்வேத மருத்துவர், மூலிகையிலான மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளமை அண்மை காலமாக நாட்டில் அதிகம் பேசு பொருளாக

உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தாக அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசி, அடுத்த வாரம் 91 வயதை எட்டவிருக்கும் பிரிட்டன் மூதாட்டி மார்கரெட் கீனானுக்கு போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில்

டார்க் சாக்லேட், திராட்சை மற்றும் கிரீன் டீ போன்ற உணவுகள் கொரோனோ வைரஸை அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேற்கொண்டு ஆய்வாளர்கள்

இங்கிலாந்து நாட்டில் பைசர் மற்றும் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான

கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகும் நுரையீரலில் அசாதாரண செயல்பாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரண

சிங்கப்பூரில் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை, அதன் பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. அக்குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் (வைரசுக்கு

கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது மரணிக்கும் வரையில் தெரியாது என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பிலிருந்து குழந்தைகள் அதிக அளவில் தப்பி உள்ளதை வைத்தியர்கள் ஆராய்ந்துள்ளனர். அதற்கான காரணத்தையும் கண்டுபிடித்து உள்ளனர். அதாவது குழந்தைகளுக்கு கொரோனா வைரசை

புதிய தடுப்பு மருந்து ஒன்று, கொரோனா தொற்றுக்கு எதிராக கிட்டதட்ட 95 சதவீத அளவிற்குப் பலனளிக்கக்கூடியதாக உள்ளது என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க நிறுவனமான

நமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து நாம் நமது உடலுக்கு

பிபைஜர் பையோன்டெக் நிறுவனங்களின் கொரோனா வைரஸ்மருந்து கொரோனாவைரசின் தலையில் தாக்கி அதனை அழிக்கும் வைரஸ் ஆபத்தினை முடிவிற்கு கொண்டுவரும் என மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கினை வகித்த

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பு நவம்பர் முதல் வாரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பிரித்தானியாவில்

கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான எதிர்ப்பணு ஆற்றல் இளைஞர்களிடமும் வயோதிகர்களிடமும் தூண்ட சமீபத்திய பரிசோதனை மருந்து உதவி வருவதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து,

கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனையின் பின் 18 மணி நேரத்திற்குப் பிறகும் வைரஸ் உயிருடன் இருப்பது கண்டரியப்பட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூரில், கொரோனாவால் உயிரிழந்த

“கொரோனா வைரஸை ஒழிக்க வாய்ப்பில்லை. இந்த வைரஸுடன்தான் நாம் எப்போதும் வாழ வேண்டியிருக்கும்” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் பிரிட்டன் அரச ஆலோசனை குழுவின் தலைமை விஞ்ஞானிஜோன்

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில்

கொரோனா வைரஸ் மனித தோலில் ஒன்பது மணி நேரம் சுறுசுறுப்பாக உயிர் வாழும் என்பதுடன், காய்ச்சலை ஏற்படுத்தும் நோய்க்கிருமியை விட நீண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது..! கொரோனா
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...