Browsing: இந்தியா

ஐதராபாத்தை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவி தனது நண்பருடன் வீடியோ போனில் பேசிக்கொண்டிருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபத்தில் உள்ள தனியார்…

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்றதாக, 2 வாலிபர்களுடன் கைதான பெண் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது…

ஜெயலலிதா மரணத்தின் சல்லி வேரை தேடிக்கொண்டிருக்கிறது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன். டாக்டர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் அடுத்த…

அ.தி.மு.க-வை கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்துக்குத் தள்ளப்பட்ட டி.டி.வி.தினகரன் தரப்பினர், புதிய கட்சியைத் தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு 50 ஆயிரம் பேர்…

சென்னையைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 23 வயது தஷ்வந்த்திற்கு தூக்குத் தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாகிஸ்தான் விமான நிலையங்களைப் பயன்படுத்தியதற்கு அந்நாட்டு அரசு 2.86 லட்ச ரூபாயை சேவைக் கட்டணமாக விதித்துள்ளது. பிரதமர் மோடியின் விமானப்…

இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் திருமணமான இரண்டு நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் லகன் சிங் என்ற வாலிபருக்கும் பிரியங்கா என்ற…

இந்தியாவின் 2வது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மட்டும் ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் சந்தை மதிப்பில்…

சசிகலா குடும்பத்துக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. `தென்மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் சமூகரீதியான செல்வாக்கை தினகரன்…

ஆந்திர விவசாயி ஒருவர் தன்னுடைய வயலுக்கு அருகில் பொலிவூட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் போஸ்டரை வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மழை இல்லாத…

ஆண் போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் பொலிஸில் பிடிபட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த நூதன மோசடி நடந்துள்ளது.  இவர் தனது…

சீறிப்பாய்ந்துவந்த மாட்டிடம் இருந்து தனது இரண்டு வயது தம்பியை எட்டு வயது சிறுமி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கர்நாடக மாநிலம் ஹன்னவர்…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவருக்குச் சொந்தமான இடங்களில்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரியும் சரயு தனது பணி சார்ந்த மனவோட்டங்களைத் தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதி, முகநூலில் வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் கடந்தவாரம்…

ராஜஸ்தானில் சாலை ஓரத்தில் அமைச்சர் காளிச்சரண் சரப் சிறுநீர் கழிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரியாக வசுந்தர…

20 ஆண்டுகளுக்கு முன்பு 1999-ம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படத்தில் நடிக்கும்போதுதான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் பூத்தது. அப்போது, தான் எடுத்த சினிமா காதலையும் அவர்களுக்குள்…

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட…

சென்னை: ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சசிகலா, லாலு பிரசாத்…

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து 2011 – 2016 இடையிலான காலக்கட்டத்தில் 116 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜனநாயக சீரமைப்பு சங்கம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாநில…

ஹைதராபாத் ஒஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 5 வயது மகனுடன் சிகிச்சைக்கு வந்துள்ளார். பெரியவர்கள் யாரும் உடன் வரவில்லை.…

சென்னையில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு, தன்னுடைய எதிரிகளைக் கூண்டோடு அழிக்க பிறந்தநாளில் சபதம் எடுத்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களாகச் சென்னை…

சென்னை: சென்னையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான வளர்ப்புப் பூனைகள் மாயமானதற்கும், சாலையோர பிரியாணி கடைகளில் மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையானதற்கும் சம்பந்தம் இருக்கும் என்று யாரும்…

ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகர் அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் ஹிந்து கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், இந்திய பிரதமர் மோதி வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்துகொண்டு…

சென்னை குன்றத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. குன்றத்தூர் ராகவேந்திரா நகர் பகுதியில் ஆளரவம் அற்ற…

நடிகர் ரஜினிகாந்த் காவி அரசியலை முன்னெடுத்தால், அவருடன் கூட்டணி அமைக்க மாட்டேன்” என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலிலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த நிர்வாகிகள் ஆதரவுடன் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’…

“என் பெயர் பார்வதி. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும், நான் வீட்டுவேலை பணிக்காக ஒரு தரகர் மூலமாக செளதிக்குச் சென்றேன்.…

திருச்சியில் மீன்குழம்பு சமைக்காததை கணவர் கண்டித்ததால் மனைவி தீக்குளித்து இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி…

நான் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டேன்” “நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டேன்” இது எதுவும் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை அல்ல. இது பாலியல் தொழிலுக்காக…

புனே ஒரு தொழில் நகரம். பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள், கிழக்கின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அழைக்கும் அளவுக்குப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் நிறைந்த நகரம். ஆனால்,…

தொடர்ச்சியாக பாலுக்காக அழுத ஒரு வயதுக் குழந்தையை தாய் கழுத்தறுத்துக் கொலை செய்தார். மத்திய பிரதேசத்தின் தார் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நேற்று (8) இடம்பெற்றது. குழந்தையின்…