Browsing: இந்தியா

தென்னிந்தியாவில் பள்ளி மாணவியும் மாணவரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டதால் பள்ளி நிர்வாகம் ” பொது இடத்தில் அன்பை வெளிப்படுத்தியதாக” கூறி அவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றிய சம்பவம்…

இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் 10 நாள்களுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள். இதையடுத்து தில்லியில்…

குளச்சல் அருகே புதுமாப்பிள்ளையை மர்ம கும்பல் கடத்திச்சென்று, வெட்டிக்கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். …

மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் வயிற்று வலியை குணப்படுத்துவதற்காக, கொடூரமான முறையில் பூஜை செய்து கொன்ற தாய் மற்றும் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.…

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் தொடங்கியது. ஆர்.கே. நகர் தொகுதியில் மொத்தம் 50 இடங்களில் 258 வாக்குச்…

தமிழகத்தில் டிசம்பர் 21ம் தேதி வியாழக்கிழமை ஒரு பரபரப்பான நாளாக விடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று.. விஐபி தொகுதியாகப்…

ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகச் சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்ரியா குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்த…

என் தந்தைக்கு வைத்த குறிக்கு பெரியபாண்டியன் பலியாகிவிட்டார்’ என்றும், ‘இருட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்ததால் இந்த சம்பவம் நடந்துவிட்டது’, என்றும் தேஜாராமின் மகள் மற்றும் மகன் கூறியுள்ளனர்.…

இரண்டு வருடங்களில் இரண்டு முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்னும் இரண்டு நாள்களில் இறுதியாக அந்தத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது ஆர்.கே.நகர். இந்த நிலையில், தினகரன் ஆதரவாளரும், தகுதி…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி இன்று (புதன்கிழமை) ஒரு காணொளியை வெளியிட்டார் தினகரன் அணியை சேர்ந்த சட்டமன்ற…

திண்டுக்கல் அருகே டிரைவர் இல்லாமல் தறி கெட்டு ஓடிய லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னாளப்பட்டி: மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சரக்கு லாரி ஒன்று இன்று காலை…

மத்திய பிரதேச அரசு மருத்துவமனை செவிலியர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறி கைவிட்ட பெண் வெட்டவெளியில் குழந்தையை பத்திரமாகப் பிரசவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி பகுதியில்…

பார்ரா என்ன பாசம்!! தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் தனது 96 வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட…

நாட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான குஜராத் தேர்தல் வெற்றி பி.ஜே.பி-யைத் திக்குமுக்காட வைத்துள்ளது. பிரதமரின் சொந்த மாநிலத்தில் கிடைத்துள்ள வெற்றி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யை உற்சாக நடைபோட…

இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை பத்தொன்பது ஆக உயர்ந்துள்ளது. குஜராத், இமாச்சலபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய…

ஆமதாபாத்: குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,18) எண்ணப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் பா.ஜ., அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது.…

அண்மையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு வந்திருந்த அக்குபிரஷர் டாக்டர் சங்கர், “ஜெயலலிதா இறந்ததற்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மரணம் வரை ஒருவரைக்…

சென்னை: இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற வழக்கில் திடீர் திருப்பமாக கொள்ளையனை துப்பாக்கியால் சுடும் போது, குறி தவறி பெரியபாண்டியை நான்தான் சுட்டேன் என்று இன்ஸ்பெக்டர் முனிசேகர் பரபரப்பு…

அகமதாபாத்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய…

ஓடிசா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அருகாமையில் உள்ள கால்வாய்க்குள் அமர்ந்து கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின்…

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்றும் சட்டஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கவே அவருக்கு காய்ச்சல் என்று அறிவிப்பு செய்யப்பட்டது என்றும் அப்போலோ…

மத்திய பிரதேசம், குணா மாவட்டத்தைச் சேர்ந்த ராஸக் கான் தனது மனைவி வழி சொந்தமான 12-வயது சிறுமியை கல்யாண விளையாட்டு விளையாடுவதாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு…

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக்கொள்ளும் பெங்களூரை சேர்ந்த அம்ருதா, தான் ஜெயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் தான் பிறந்தேன் என்பதை நிரூபிக்க…

உலக அளவில் வர்த்தகத்துக்கான முக்கிய அமைப்பாக உலக வர்த்தக அமைப்பு கருதப்படுகிறது. இந்த அமைப்பு உலக நாடுகளுக்கு விவசாயிகளுக்கான மானியத்தை குறைக்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகள்…

தனது முறையற்ற உறவைப் பார்த்துவிட்ட ஆறு வயதுச் சிறுமியின் தாய், தனது காதலனுடன் சேர்ந்து தன் சொந்த மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில்…

கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் உள்ள அனைவரும் அதிகம் பேசுவது, படிப்பது, பார்ப்பது எல்லாம் விராட் மற்றும் அனுஷ்காவின் திடீர் திருமணம் மற்றும் அவர்களது காதல் பற்றியும்…

கோவையில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக, வட மாநில கொள்ளையர்களை போலீசார் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர்.…

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்த மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர். சென்னை கொளத்தூர்…

அண்ணன் இறந்ததால் அவரது மணைவியை தம்பிக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. ஆனால் திருமணம் ஆன 2 மணி நேரத்தில் அந்த சிறுவன்…

பிர­தமர் மோடி சிவப்­பா­கு­வ­தற்­காக தினமும் 5 காளான்கள் சாப்­­பி­டு­கிறார். ஒரு காளானின் விலை 80 ஆயிரம் ரூபா என குஜராத் மாநில காங்­கிரஸ் தலைவர் அல்பேஷ் தாகூர்…

ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கும் போலீஸாருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்தார். கொள்ளையர்களைப் பிடிக்க அவர் முன்னேறியபோதுதான் இந்தத் துயரச் சம்பவம் நடந்ததாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர். கடந்த…