Browsing: இந்தியா

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்றும் ராஜேஷ்(254) என்பவருக்கும், சைலஜத(20) என்ற பெண்ணுக்கும் கடந்த…

சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியான இதேநாளில் ஜெயலலிதா காலமானார் என்ற அந்த அதிர்ச்சிகரமான ஃபிளாஷ் நியூஸ் வெளியானது. தமிழக முதல்வராக 6வது முறையாக கடந்த…

சொல்வதெல்லாம் உண்மையில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்? கோபத்துடன் வெளியேறிய காட்சி..!! (வீடியோ) தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்…

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ…

சென்னை: சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இதன் காரணமாக ஜெ.தீபா இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.…

“சித்த மருத்துவம் படிக்க சீட் கிடைச்சதை அண்ணன்கிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். வீட்டுக்கு வரச் சொன்னார். அம்மாவும் அப்பாவும் நிச்சயமா சந்தோஷப்பட்டிருப்பாங்க. அவங்க எப்ப போன் பண்ணுவாங்கனு…

புதுவை வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் குணவதி (வயது37) இவர் புதுவை பெரிய மார்க்கெட்டில் மொத்தமாக பூவாங்கி வந்து அதனை…

கோவையில் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அண்ணா சிலைக்கு அருகிலேயே புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க…

பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் வைரலாகி வருகிறது காணொளி ஒன்று. ஹைதராபாத்தில் புடவை அணிந்து கொண்டு பெண்கள் 3 பேர் யமஹா…

ஆர்.கே.நகரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல்…

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வடிவை தயாரித்துள்ள மத்திய அரசு மாநில அரசுகளின்…

சோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் ‘வாழ்ந்ததை’ ஏன் மெனக்கெட்டு மறைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மும்பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு கடிதமாக…

கர்நாடக மாநிலம் மைசூர் ஶ்ரீரங்கராஜபுரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன், “ஜெயலலிதாவிற்கு மகள் இருக்கிறார். அது பற்றிய முழு விவரம் சசிகலாவிற்கும், நடராஜனுக்கு தான் தெரியும்” என்று அதிர்ச்சி கிளம்புகிறார். இதுபற்றி வாசுதேவன்…

ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும் சரி, இறந்த பின்னும் சரி அவருக்கு குழந்தை இருந்ததா? இல்லையா? என்பது குறித்த புரளிகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. தமிழகத்தில்  ஒவ்வொரு தேர்தலின் போதும் ,…

சென்னையில் நேற்று (29.11.2017) பட்டப்பகலில் ரவுடி விஜியைக் கொலை செய்த கும்பல், ரத்தம் படிந்த கத்தி, அரிவாளுடன் சர்வசாதாரணமாக சாலையில் நடந்துசெல்கின்றனர். சினிமா படப்பிடிப்பு என்று முதலில்…

பஞ்சாப் மாநிலத்தில் கணவர் தன் மனைவியின் முகத்தில் ஆறு முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்தவர் Nirankar, இவரது…

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது; அக்குழந்தையின் தந்தை தெலுங்கு நடிகர் சோபன் பாபு என ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வரும் செய்தியை…

இந்தியாவில் அக்கா இறந்த நான்கு மணிநேரத்தில் தங்கைக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி வீரேந்திர குமார். இவருக்கு நான்கு மகள்களும் ஒரு…

அருமனை அருகே, வேலை செய்த கடையில் திருட்டு பட்டம் சூட்டியதால் 2 குழந்தைகளின் தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம்…

1980-களில் கொடிகட்டிப் பறந்த திரையுலக பிரபலங்கள், மகாபலிபுரம் கடற்கரையை ஒட்டியுள்ள இண்டர் காண்டினண்ட்டல் ரெசார்ட்ஸில் 8-வது ஆண்டாக ஒன்று கூடினர். இந்த நிகழ்வில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார்,…

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதில் இந்திய கேப்டன் கோலி தன் காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன்…

தன்னைத் தானே கடவுள் அவதாரமாகவும், கடவுளாகவும் அறிவித்துக் கொண்டு தனி ராஜ்யமே நடத்திக் கொண்டிருக்கும் சாமியார்களின் எண்ணிக்கைக்கு என்றுமே நம் நாட்டில் பஞ்சமிருந்ததே இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும்…

உடல்­நிலை பாதிக்­கப்­பட்ட கண­வ­ருக்கு தாம்­பத்­திய உறவில் ஈடு­பட முடி­யாத கார­ணத்­தி­னால் பல ஆண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்டு வந்த பெண்­ணொ­ரு­வரை தமி­ழ­கத்தின் கன்­னி­யா­கு­மரி மாவட்ட பொலிஸார் கைது…

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே எடையூர் அடுத்த அம்மலூர் பிள்ளையார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). நகை தொழிலாளி. இவரது மனைவி ராசாத்தி…

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியின் குவான் ஹீடி கிராமத்தை சேர்ந்த விவசாயி அஜய் தியாகி, இவருக்கும்  டேராடூனை சேர்ந்த கயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம்மானது. இவர்களது திருமணம்…

மேற்குவங்கத்தில் ரோட்டில் நின்ற யானையுடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பாய்க் கிரி…

அரக்கோணம்: அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை…

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே கல்லுப்பாலம் பகுதியில் மாலை நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள்…

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அருகே உள்ள ராமாபுரத்தில் விவசாயக் கிணறு…

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும்’ எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12-ம்…