எம்.பிக்கள் யாரும் என் காலிலோ அல்லது ஏனைய பா.ஜ.க. தலைவர்களின் காலிலோ விழக்கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடி கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார். இது இந்தியாவிலுள்ள ஏனைய தலைவர்களுக்கு ஒரு முன்னோடி அறிவிப்பாகும். காலில் விழுந்து வணங்கி காக்கா பிடிக்கும் வேலையில் ஈடுபடக்கூடாது என்பதே
இந்தியா
திண்டுக்கல்: காதலிப்பதாக ஏமாற்றி 27க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த நவீன காதல் மன்னன் பொன்சிபி என்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பொன் சிபி (21). இவர் மீது மதுரை
டெல்லி: ஈராக் மற்றும் சிரியாவைப் பின்பற்றி இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் (ஜிஹாத்) நடத்த காஷ்மீர் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அல்கொய்தா இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. “காஷ்மீர் முஸ்லிம்களுக்கு” என்று தலைப்பிடப்பட்டு அல்கொய்தாவின் மூத்த தளபதிகளில் ஒருவரான மெளலானா
இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள நிலையில் மற்றுமொரு கொடூரமான வன்கொடுமை சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மத்திய பிரதேஷில் உள்ள பிலாய் போர்கெடி ( Bhilai Borkhedi ) எனும் கிராமத்தில் பெண்ணொருவர் தமது கணவர் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழுவினால்
17 வருடங்கள் … திகில் ஜெயலலிதா கேஸ்பிறந்த பிறந்த மாநிலமான கர்நாடகம், நொந்த மாநிலமாக மாறிக்கொண்டு இருக்கிறது ஜெயலலிதாவுக்கு! 39-க்கு 37 கொடுத்த தமிழக மக்களின் தீர்ப்பைக்கூடக் கொண்டாட முடியாமல், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கொடுக்கக் காத்திருக்கும் தீர்ப்புதான், ஜெயலலிதாவுக்கு
கேரளாவில் அரசு பாலிடெக்னிக் ஆண்டு மலரில் தீவிரவாதிகள், சர்வாதிகாரிகள் படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் பிரசுரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாலிடெக்னிக் முதல்வர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிகிறது. நாடு முழுவதும்
இமாச்சலபிரதேசத்தில் உள்ள மாண்டி நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தாலோட் பகுதியில் பியஸ் ஆற்றில் மூழ்கி ஐதராபாத்தை சேர்ந்த 24 பொறியியல் மாணவர்கள் பலியானதாக கூறப்படுகிறது. அப்பகுதிக்கு சுற்றுலா வந்த அம்மாணவர்கள் இந்த ஆற்றில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது
கராச்சி: கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உள்பட மொத்தம் 27 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பாதுகாப்பு குழு உள்ளதாக பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்
இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினர் சுட்டுக்கொலை இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாவட்ட பிரதித் தலைவர் விஜய் பண்டித் அடையாளந் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.. உத்தர பிரதேஷின் தத்ரி பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு
பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் சீக்கியர்களின் உலக புகழ் பெற்ற பொற் கோவில் உள்ளது. 1984–ம் ஆண்டு இந்த கோவிலுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. அவர்களை வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ‘‘ஆபரேசன் ப்ளு ஸ்டார்’’ என்ற பெயரில்
இந்தியாவின் வடக்கு மாநிலமான பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித ஆலயமான பொற்கோவிலில் சீக்கியர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் 1984ஆம் ஆண்டு இந்த பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கிய ஆயுதக்குழுவினர் மீது இந்திய அரசு
மஹராஷ்டிர மாநிலத்தின் பூனே நகரில், 24 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் இந்துத்துவ அமைப்பினை சேர்ந்தவர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அம்மாநில அரசிடம் அறிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று மாலை பூனே நகரில், மசூதியில் பிரார்த்தனைகளை
மும்பையில் இருபது ரூபாய்க்காக பக்கத்து வீட்டு சிறுமியை கொன்ற கொடூரன் கைது செய்யப்பட்டான். மும்பை பகுதியைச் சேர்ந்த சர்கார் (வயது 7) என்ற சிறுமி வீட்டில் தனது
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில்
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தெரிவாவார் என 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுவிட்டதாக தமிழக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள
லக்னோ: உ.பியில் உள்ள ஒரு கிராமத்தில் சாதி வெறி காரணமாக இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர் சாதி வெறியர்கள்.
இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடனான அதன் உறவுகளை இந்தியா மதிப்பதாக ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு என்னென்ன பொறுப்புகள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. புதிய அமைச்சரவையில்
இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்றுக்காலை புறப்பட்டு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு டெல்லியை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம்
நாய் நடுக்கடலுக்கு சென்றாலும் நக்கு தண்ணிதான்… அதே நிலைதான் ம.தி.மு.கட்சி தலைவர் வைககோவின் நிலையாகும். 14வது பிரதமராக, பாரதிய ஜனதாவை சேர்ந்த, நரேந்திர மோடி
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாளை காலை புது டெல்லி வருகிறார். இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்களால்
சென்னை: மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது என்று தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதே சமயம் பதவியேற்பு விழாவை மதிமுக புறக்கணிக்கிறது. மோடியின் பதவியேற்பு
நரேந்திர மோடிக்கும், யசோதா பென் என்ற பெண்ணுக்கும் இளம் வயதில் திருமணம் நடந்ததாகவும், குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மோடியும், பாராளுமன்றத்
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தானியப் பிரதமர் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை பிரதமர் நவாஸ்
டெல்லி: ராஜபக்சேவை அழைப்பதை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு இல்லை என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்கும் விழாவுக்கு சார்க்
நடிகர் நாசரின் மகன் உட்பட ஐவர் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் மூவர் பலியானதுடன் நாசரின் மகன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை
சென்னை: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, புதிதாக பொறுப்பேற்கும் அரசின் இந்த நடவடிக்கை
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.5 கிலோ தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு
டெல்லி: நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த போது அவரது அரவணைப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் “தடுமாறி” விழப்போயிருக்கிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில்
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! கிருத்திகா – சரண்யா… இந்த சகோதரிகள், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்போல ஒருவரை ஒருவர் பிரிந்தது இல்லை. அதனால்தானோ என்னவோ, ஒன்றாகவே
திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலையைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 53). இவரது மனைவி ஷதி (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுரேஷ்பாபு சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் தங்கியிருந்து
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...