Browsing: இந்தியா

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக முதலில்…

இமயமலைப் பகுதியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா அவமானப்பட வேண்டியிருக்கும் என்று சீன அரசு ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா, இந்தியா மற்றும்…

சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக…

‘‘உண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தைரியசாலிதான். அவர் தன்னை ஜெயலலிதாவாகவே நினைத்துக்கொள்கிறார். அவரைப் போலவே நடந்துகொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்’’ என்று எடப்பாடி புகழ் பாடி ஆரம்பித்தார் கழுகார். ‘‘என்ன…

பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த திருநங்கை ஒருவர் இன்று லோக் அதாலத் நீதிபதியாக உருவாகி உள்ளார். கதை… மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜோயிதா மோதோக்தி, இவர் திருநங்கை…

பெங்களூரு சிறையில் அதிமுக “அம்மா அணி” பொதுச் செயலாளர் சசிகலா, முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அப்துல் கரீம் தெல்ஹி ஆகியோருக்கும் வழங்கப்படும்…

பஞ்சாப் மாநிலத்தில் வரதட்சணை கேட்டும், பெண் பிள்ளை பெற்றதாக கூறி பெண் ஒருவரை அவரது கணவரின் சகோதரர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பேஷன் உலகின் உன்னதமான வரவு லெஹன்கா சோலி. லெஹன்கா சோலி அணிகின்ற போது கவுரவமும், அழகும், ஆடம்பரமும் கூடவே அணிவகுக்கும். இந்திய ஆடைகளில் பெண்கள் அணிகின்ற…

பொதுவாக எல்லோரும் வீதி வசதி வேண்டும், மின்சார வசதி வேண்டும் என போராட்டம் நடத்தியதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இளைஞர் ஒருவர் ஆணுறை வேண்டும் என போராட்டம் நடத்தியது…

பெற்ற மகன்களிடம் வயதான தந்தை படும்பாடு… கண்ணீர் சிந்த வைக்கும் கொடுமையான காட்சி..!! (வீடியோ) 625.0.560.320.160.600.053.800.700.160.90இந்தியாவில் இரண்டு மகன்கள் சேர்ந்து வயது முதிர்ந்த தந்தையை அடித்து உதைத்து…

கர்நாடகாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, மூன்று தடவைகள் சிறையிலிருந்து வெளியே சென்றுவிட்டு வந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் உள்ள பெயர் குறிப்பிடாத சிறைகாவலர் ஒருவர்…

‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றுகிறார் திவாகரன். அவரது படத்தை எடுத்து வையும்” என்று வாட்ஸ்அப் தகவல் அனுப்பிய வேகத்தில், கழுகார் நம் முன் ஆஜரானார். ‘‘இது என்ன விவகாரம்? அவர்கள்…

கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி மலையாள நடிகை ஷூட்டிங் முடிந்து திருச்சூரில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்.…

சொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனு மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு, கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குத்…

சென்னை: காதலியுடன் நெருங்கிப் பழகி அதை ஆபாசமாக படம் பிடித்து, மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை தடுத்து நிறுத்திய தடகள வீரர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் சென்னையில் பரபரப்பை…

கமர்ஷியலுக்குள் உழண்டுக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை, யதார்த்த உலகுக்குள் அழைத்துச் சென்ற இயக்குநர் பாலாவிற்கு இன்று பிறந்தநாள். தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு தற்போது பாலா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷை…

மறைந்த சஞ்சய் காந்தியின் மகள் என்று தன்னை பத்திரிகையாளர்களிடம் ஒரு பெண் கூறியதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய்…

காஷ்மீரின் அனந்த்நாக்கில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உணர்ச்சிகள் சூழப்பட்ட நிலையைக் காண முடிந்தது. தீவிரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த சிலர் மிகுந்த கோபத்துடன் இருந்தார்கள். மைக்கை தங்கள் முன்…

மாடுகள் வாங்க பணம் இல்லாததால் தனது மகள்கள் உதவியுடன் ஏர்பூட்டி நிலத்தில் விவசாயம் செய்து வரும் தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள…

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த பூளுவப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் துப்பாக்கி…

பாலம் இல்லாததால் ஆற்றை கடக்க கிராம மக்கள் தினமும் கயிற்றின் மீது உயிரை பணயம் வைத்து நடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள…

சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, பூடான், சீனா ஆகியவற்றின் முச்சந்திப்பில் இந்திய மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.…

சிவகங்கை: கந்திரி விழாவுக்குச் சென்ற மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் சுனையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி…

மும்பை: ஓடும் பேருந்தில் பாஜக பிரமுகர் இளம் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாஜக பிரமுகர் முத்தம் கொடுக்கும்…

எட்டு வயது சிறுமியொருவரை கற்பழித்து கொலை செய்த நபர் ஒருவரை பெண்கள் பலர் அடித்து கொலை செய்த பரபரப்பு சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் டும்கா மாவட்டத்தில்…

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில், தனது மருமகனின் நண்பர் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொள்ள, பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று தூத்துக்குடி வந்தார். முன்னதாக, தூத்துக்குடி விமான…

காதலுக்கு கண்களில்லை என்பார்கள். ஆனால், இதுபோன்ற காதல் கதைகளை பார்க்கும் போது. யாரேனும் நல்ல டாக்டர் காதலுக்கு கண் ஆப்ரேஷன் செய்து, ரோமியோ ஜூலியட், அம்பிகாவது, அமராவதி…

இர்ஃபான் கான் நடிப்பில் இந்தியில் வெளியான திரைப்படம், ‘இந்தி மீடியம்’. இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை,  நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழில் ரீமேக் செய்வதாகக் கேள்விப்பட்டு,…

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில்…

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லாமல் இருக்க சசிகலா தரப்பில் ரூ.30 கோடி பேரம் பேசினார்கள் என வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் குற்றம்சாட்டியுள்ளார். ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் உள்ள திருமண…

வாழப்பாடி அருகே குடிபோதையில் கணவர் தினமும் அடித்து உதைத்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கணவரின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே…