Browsing: இந்தியா

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அந்தக் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

தேசிய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஒருவர், கடத்தப்பட்ட தன் உறவினரை மீட்க, கடத்தல்காரர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் காப்பாற்றியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த 33 வயதான துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை…

தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கருணாநிதி நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 26). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மிட்டாய் கம்பெனியில் வேலை செய்து…

ரஜினியை அரசியலுக்கு வரவேற்று மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் “நான்…

திருச்சி: திருச்சியில் கணவரின் கள்ளக்காதலி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தனது மகனுடன் அங்கேயே தங்கி சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, கள்ளக்காதலி வந்ததும் வளைத்துப் பிடித்த…

நீதிமன்றத்தில் இருந்து திரும்பியரை நீதிமன்றம் அருகேயே பல பேர் முன்னிலையில் இருவர் வெட்டிக் கொலை செய்யும் காட்சிகள் செல்போன் கேமராவில் பதிவாகி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம்…

உபி மாநிலம் ஹைதராபாத் பல்காம் சிறுவர் சீது திருத்தப்பள்ளயில் இரண்டு சிறுவர்களை போலிசார் கட்டிப்பொட்டு துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு சிறுவன் கைகள்…

ரஜினிகாந்த் பச்சை தமிழானா?? சொந்த ஊர் நாச்சிக்குப்பமா? கிராம மக்கள் சொல்வது என்ன?- வீடியோ ரஜனிகாந்தின் ரசிகரை தீண்டிய இலங்கையை சேர்ந்த தமிழர்கள் (சீமானின் அரிவருடிகள்)

மும்பை பொவாய் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மின் தடை. அந்த பகுதியே இருளில் தவித்தது. இந்நிலையில், அன்று நள்ளிரவில் ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது. தூங்கிக்கொண்டிருந்த 26…

காளை மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசுவதை கூட மத்திய அரசின் புதிய விதிமுறை தடுத்து நிறுத்தியுள்ளது. இதன்படி பார்த்தால் இனிமேல் ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக் குறியாகியுள்ளது. மத்திய…

தமிழகத்தை தமிழ் உணர்வு கொண்ட யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியலில்…

“பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அங்கு செல்வது எளிது, திரும்புவது கடினம். இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் பாகிஸ்தான் சிறப்பான நாடு என்று நினைக்கிறார்கள், ஆனால் “பட்டு உணர்ந்த”…

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியப்புள்ளியாக கருதப்பட்ட பிரபல சாமியார் சந்திரா சாமி உடல்நலக்குறைவால் கடந்த 23-ம் தேதி காலமானார். சி.பி.ஐ.விசாரணையிலும், ஜெயின் கமிஷனிலும்…

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மணி மண்டபம் சென்னையில் விரைவில் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். உலகமெங்கும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, சென்னையில்…

வேலூர் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் தங்கவேலு. இவர் கொணவட்டத்திலுள்ள   புறக்காவல் நிலையத்தில் இரவுப் பணி மேற்கொள்வது வழக்கம். திங்கட்கிழமை இரவு…

நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான தாடி பாலாஜியின் குடும்பத்தில், தற்போது புயல் வீசுகிறது. இவரின் மனைவி நித்யா சென்னை மாதவரம் காவல் நிலையத்தில், ‘பாலாஜி, என்…

மணப்பெண் என்றாலே, மனக்கண் முன் தோன்றுவது நாணத்தால் தலைகுனிந்து நிற்கும் அலங்கார மங்கை. தற்கால பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாவும், பொருளாதார, சமூக சுதந்திரம் பெற்று, தைரியசாலிகளாகி விட்டாலும்…

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய காதலன் மீது போலீசில் புகார் செய்த பட்டதாரி பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து…

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு 100 நாள்களை நிறைவு செய்துவிட்டார் சசிகலா. ‘ சசிகலா அளவுக்கு இளவரசி தைரியமாக இல்லை. தன்னைப் பார்க்க வருகின்றவர்களிடம் எல்லாம்…

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப் பட்டினத்தில் இரண்டு பெண்கள் 8 பேர் அடங்கிய கும்பலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறித்த இரண்டு பெண்களும் விசாகப்பட்டினத்தின் டஜாங்கி என்ற…

66 வயதான சந்திரசாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுடன் நெருக்கமாக இருந்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சந்திரசாமியிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என வழக்கை விசாரித்த ஜெயின்…

பிரான்ஸ் அதிபர் தேர்தலில், இமானுவெல் மக்ரோங்(39) வெற்றி பெற்றதும், அவரை விட பிரபலமானார் அவரது மனைவி பிரிகெட்டி(64). மக்ரோங்கை விட பிரிகெட்டி 25 வயது பெரியவர் என்ற…

பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தமிழகத்தின் கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த…

அவுஸ்திரேலியாவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜோடிக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் அரங்கேறியுள்ளது. சிட்னியில் வசித்து வருபவர் Divya Dhingra. இவருக்கும் இந்தியாவில் நிதித்துறையில் வேலை பார்க்கும்…

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதாவின் திடீர் மரணத்தால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை குறி வைத்தே ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்கவிருப்பதாக…

திரைப்பட நடிகர் ரஜினி அவரது ரசிகர்களை கடந்த சில நாட்களாக தனக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வந்தார். அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டமே இந்நிகழ்ச்சியென…

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பல ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் ‘மர்ம உறுப்பை‘ இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் ‘நறுக்’ செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் முருகனைச் சந்திப்பதற்காக, இலங்கையிலிருந்து வந்த அவருடைய தாயாருக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. ‘ எனக்குச் சிறை நிர்வாகம்…

தமிழகத்தில் கருகலைந்ததால் மனவேதனை அடைந்த பெண் திருமண நாளன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையின் சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(28),…

‘இரண்டு கைகளும் ஒத்துழைக்கவில்லை என்றால் என்ன, தன்னம்பிக்கை நிறைந்தே உள்ளது’ என நிரூபித்திருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் முத்துக்குமார பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த முத்துக்குமார பாண்டியனுக்கு, பிறந்ததிலிருந்தே…