Browsing: இந்தியா

கோவை மாவட்டம் சூலுரில் பாம்பை விட்டு கொலை செய்ய முயன்று தோல்வியடைந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூரை…

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே விவசாயி கொலை வழக்கில் 2-வது மனைவி அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம்…

தமிழக சட்டசபையிலிருந்து திமுக எம்.எல்.ஏ-க்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினை அவைக் காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு…

பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு கிடைக்கிறது என்று கல்பனாசாவ்லா விருது பெற்ற நாமக்கல் ஜெயந்தி அளித்த பேட்டியில் கூறினார். பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு…

மகாராஷ்டிராவின் ராஜ்கட் மாவட்டத்தின் துணை ஆட்சியர் அபய் கர்குட்கரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அடித்து உதைத்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.…

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பல்வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணை, அக்கிராம மக்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர். Ajmer நகரில் உள்ள அம்பேத்கர்…

கோவை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது பாக்கு மற்றும் தென்னை மர தோட்டத்தில் செயற்கை பறவை கூடுகள் அமைத்து பறவைகளின் புகலிடமாக மாற்றி வருவது பலரது பாராட்டுகளையும்…

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து பாஐக மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…

சதரா: மகாராஷ்டிராவில் 6 பேரை கடத்திக் கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த டாக்டர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் டாக்டர். சந்தோஷ் பால்.…

ஒரு பெண்ணை தொடர்ந்து 14 விநாடிகள் உற்றுப் பார்த்தால் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என கேரள மாநில கலால் வரித்துறை…

புதுச்சேரி: சம்பள பாக்கியைப் பெற்றுத்தரக்கோரி போலீசாரிடம் புகாரளித்த நபரிடமிருந்து புதுச்சேரி போலீசார் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வில்லியனூர் கோர்க்காட்டைச்…

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலி, தன்னை திருமணம் செய்து மறுத்த காரணத்தால், தனது மர்ம உறுப்பை அறுத்துக் கொண்ட சம்பவம்…

பொதுவாக இஸ்லாமிய மக்களின் திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் ‘மகர்’ எனப்படும் திருமணக்கொடை வழங்குவது வழக்கம். அது தங்கமாக இருக்கலாம் அல்லது பொருளாக இருக்கலாம். அன்பின் அடையாளமாக…

திருச்சி- மணப்பாறை அருகே உள்ள கைகாட்டி எனும் இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகலில் நடந்த வீதி விபத்தில் 8 பேர் பலியாகினர். அதில் பலர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல்…

இந்திய தலைநகரான டெல்லியில் சாலையில் சென்ற இளைஞரை  மோதித் தள்ளிவிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை  காப்பாற்றாமல் அந்தவீதியால்  465வாகனங்கள், 45 பொதுமக்கள் கண்டும்காணாமல்  செல்கிறார்கள். அதுமட்டுமல்லாது வீதியில்…

“நல்லது எது? கெட்டது எது? எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். யாரும் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ரசிகர்கள் என்னிடம் எதிர்ப்பார்ப்பது நடிப்பை அல்ல;…

அதிர்ஷ்டம் எப்படி வருமென்று முகமது அப்துல் காதர் பஷீரிடம்தான் கேட்க வேண்டும். அப்படி ஒரு அதிர்ஷ்டக்கார  மனிதர் அவர். கடந்த 3ம் தேதி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில்…

அழகான என் மனைவி வேண்டுமா? இவளை அனுபவிக்கலாம் என்று கணவன், தனது மனைவியின் புகைப்படத்தை போட்டு ஆன்லைனில் விளம்பரம் செய்து வருகிறார். தனியாக இருக்கும் ஆண்கள்…

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று கல்லூரி மாணவி ஆர்த்தி நாக்கை அறுத்து காளிக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

சென்னை : ஆங்கிலத்திரைப்படங்களில் வருவது போன்று, சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த ரூ.5.78 கோடியை ஓடும் ரயிலில் கூரையில் ஓட்டை…

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது.…

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கொடுத்த ஐடியாவின் பேரில்தான் ராஜ்யசபாவில் ஜெயலலிதா தம்மை அடித்ததாக சசிகலா புஷ்பா பேசியதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட…

காரைக்குடி, -காரைக்குடி அருகே குழந்தையுடன் தாய் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் புரண்டி புதுக்குடியை சேர்ந்தவர்…

பீகாரில் இளைஞர் ஒருவர் தனது மாமியாரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயதான சூரஜ் என்ற இளைஞரே…

தஞ்சை, -தஞ்சை அடுத்த சாலியமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கலைச்செல்வி(20). இவரது தாய் ஏற்கனவே இறந்து விட்டார். அதே பகுதியில் உள்ள அவரது பெரியம்மா பாப்பாம்மாள் வீட்டில்…

உத்தரபிரதேசத்தில் காவல் நிலையத்தில் வைத்து துணை ஆய்வாளர் ஒருவருக்கு மற்றொரு நபர் மசாஜ் செய்வது போன்ற வீடியோ வைரலாக பரவியுள்ளது. உத்தரபிரதேசத்தின் மோகன்லால்கஞ்ச் காவல்நிலையத்தில் துணை ஆய்வாளராக…

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி,…

அரியானா மாநிலத்தில் வீட்டுப் பாடம் செய்யாத 4ஆம் வகுப்பு மாணவனை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய மதரசா ஆசிரியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம், யமுனாநகர் மாவட்டத்தில்…

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவை அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக எம்.பி.…

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுவாதி தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக தனியார்…

* பூங்கொத்தை தள்ளி நின்றுதான் நீட்ட வேண்டும். * முதல்வரை நெருங்கி நிற்கக் கூடாது. * கை குலுக்கக் கூடாது. * சால்வையை அணிவிக்கக் கூடாது. கையில்தான்…