மதுரை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வந்த தகவலால் பரபரத்துக்கிடக்கிறது திமுக தலைமை. திமுக – அழகிரி முட்டல் மோதல்கள்…
Browsing: இந்தியா
பதவி உயர்வுக்காக கடற்படை அதிகாரிகள் தங்கள் மனைவிகளை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு விருந்தளிக்கும் வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு ஒன்றை…
தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்ட வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா…
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரின் அருகே தந்தையின் பாலியல் கொடுமையை தாங்க முடியாமலும், இனியும் சகித்து கொள்ள முடியாமலும் அவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற இரு…
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வென்று தி.மு.க 118 முதல் 120 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமமைக்கும் என லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு…
தொகுதின்னா என்ன மீனிங்?’, ‘தமிழ்நாட்ல ஒரு 40-50 தொகுதி இருக்கும்’, ‘234 தொகுதில 233 தொகுதில ஜெயிச்சவங்கதான் சிஎம் ஆகமுடியும்’, ‘சமக-ன்னா தி.மு.க. இல்லல்ல.. சமகன்னா சமந்தாவோட…
திருச்சி: தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியின் திருச்சி பொதுக்கூட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் எழுதி வைத்த பேப்பர்களை பார்த்து படித்தார் அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்…
கவுரவ கொலை செய்யப்பட்ட மாணவர் சங்கரின் மனைவி கவுசல்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர்…
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர், சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை பெற்றுள்ளார். மெஹிந்தர் சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72)…
ஈரோடு: பெருந்துறை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் சுற்றுச் சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடசாலத்தை பிரசாரம் செய்ய விடாமல் பொதுமக்கள் தடுத்து தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக- திமுக ஆகிய இரண்டு கட்சி விளம்பரங்களிலும் ஒரே…
அவமானப்படுத்தப்பட்ட மனைவிக்காக 40 நாட்களில் கணவர் தனியாளாக நின்று கிணறு வெட்டிய சம்பவமொன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாசிம் மாவட்டம் கலம்பேஷ்வர் கிராமத்தைச்…
உளுந்தூர்பேட்டை: சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ அல்லது யாரிடம் இருந்தும் பணம் வாங்கவோ மாட்டேன் என உளுந்தூர்பேட்டை பரிக்கல் கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி…
இந்துமதத் தலைவர்களை கொலை செய் தால், கை நிறைய பணம், தென் ஆபிரிக்காவில் தொழில் வாய்ப்பு வழங்க மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் சதித் திட்டம் தீட்டிய…
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து மக்களின் நாடிக்கணிப்பு 2016 என்று மாபெரும்…
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தேர்தல் தொடர்பாக என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். பிரணாய் ராயின் கேள்விகளுக்கு சரமாரி ஆங்கிலம், நடுநடுவே தமிழ் என ஏக உற்சாகத்துடன் பதில்…
காஞ்சிபுரம்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெறுவார். சசிகலாதான் முதல்வராவார். எனவே, அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது வீண் என பா.ஜ.க எம்.பி. சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில்…
2016 ஆம் ஆண்டுசட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அரசை தெறிக்க விடுவோம் என தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தீர்மானம் எடுத்துள்ளது. தூத்துக்குடிமாவட்ட விஜய் மக்கள் இயக்கம்…
மதுரை : தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்கள் யாரையும் சந்திக்காமல் தனித்தீவு போல் வாழ்ந்து வருகிறார் என்றும் தமிழகத்தில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது என்றும், உலகத்திலேயே தன்னை…
பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ், பெண்கள் மற்றும் ஆண்கள் கூட்டம் சூழப்பட்ட ஒரு வீட்டில், மாணவி ஒருவரிடம் ஜீன்ஸ் பேண்டை கழட்டி காயங்களை காட்டுமாறு கூறிய வீடியோ…
அரியானா மாநிலத்தில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து துப்பறியும் பெண் பத்திரிகையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மூன்று வைத்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுக்கும்…
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் 3,794…
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல் : தமிழக…
நம்மட நாட்டில நிறைய பேர் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு எதாவது உதவிசெய்வதைவிட்டு சினிமாக்காரர்களுக்கு கட்டாயம் இவ்வளவு காசுகொடுக்கவேண்டுமா? லைகா நிறுவனம் ஆரம்பத்தில் எங்கட புலம்பெயர் தமிழனிடம் …
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திப்புசுல்தானின் வாரிசு நசீர் அகமது சுல்தான், சாரட் வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேர்தல்…
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
முதல்வர் ஜெயலலிதா தனக்கு ரூ. 118 கோடியே 40 இலட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.ஜெயலலிதாவுக்கு ரூ.2.04 கோடி அளவுக்கு கடன் இருப்பதாக…
பொது இடங்களில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது எவ்வளவோ மேல் என இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மஹராஷ்டிரா மாநிலத்தில், மதுபான விடுதிகளில்…
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததற்கு அவரின் தாயை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்பூர் கேரி…
இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரின் விசித்திரமான நடத்தை தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது. இவரின் பெயர் ரமேஸ் பாபு ஆகும். இவர் தற்போது உயர் தொழிலதிபர்களில்…
சினிமா படங்களில் பல காட்சிகளை பார்த்து இப்படியெல்லாம் நடக்குமா என எண்ணிப்பார்ப்போம். ஆனால் சினிமாவில் கற்பனையாக சொல்லப்படும் பல விடங்கள் நிஜத்திலும் இன்றைய காலகட்டத்தில் நடந்து…