Browsing: இந்தியா

உலக நாடுகளை ஆச்சரியப்படுத்திய பிரதமர் மோடி-நவாஸ் சந்திப்பின் போது பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தது. இது சந்திப்பு முடிந்த பின்னும் தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்…

முசிறி: தாயின் தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்தார். முசிறி புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம்…

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், “பத்திரிகைகாரங்களா நீங்க….தூ……. என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சென்னை அடையாறு மத்திய…

ராணிப்பேட்டை: காட்பாடியை அடுத்த கல்புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகள் ராதிகா (வயது 19), அங்குள்ள தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரி ஒன்றில்…

சென்னை:தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் டி.அருள்துமிலன், பொதுச்செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடிகர் சிம்புவால் பாடப்பட்டதாகவும், இசையமைப்பாளர் அனிருத்தால் இசையமைக்கப்பட்டதாகவும் வலைதளத்தில்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். லாகூரில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிபை சந்தித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பயணத்தில் இருந்த பிரதமர் மோடி இது…

உத்தர பிரதேசத்தில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பஸ்ஸை செலுத்தி குரங்கு ஒன்று விபத்தை ஏற்படுத்தி யுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் பஸ் நிலையத்தில் பல பஸ்கள்…

சென்னை: காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கண் முன்பு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலையூர் அடுத்த அகரம்தென் அன்னை…

வேலூர்: குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம்,…

ஆட்டையாம்பட்டி:  ‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப பெற்ற தாய், தந்தையர் இருவரும் இறந்த பிறகு தான் கட்டிய வீட்டின் மேல்தளத்தில் சிலை அமைத்து…

தமிழக வெள்ள நிவாரணத்திற்காக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு லைக்கா நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய்க்கான காசோலை கையளிக்கப்பட்டது.   அதேநேரம்  சங்கரின்  எந்திரன் 2 படத்தையும்…

 இளையராஜா சொல்லுகிறார்   தனக்குதான் அறிவு இருக்காம்.  மற்றவர்களுக்கு  அறிவு  இல்லையாம்!  இது உங்களுக்கு தெரியுமா??. ஒரு கேள்வியை  கேட்டா பதில் சொல்லவேண்டும். விருப்பமில்லாவிட்டால்..அந்த கேள்விக்கு பதில் அளிக்க…

சென்னை: சென்னையை உருக்குலைத்த வானத்து சுனாமி போன்ற கன மழையை அனைவரும் கரித்துக் கொட்டிக்கொண்டுள்ளோம். இந்த நிலையில், மழை தன்மீது தப்பில்லை என்று பராசக்தி பட கிளைமேக்ஸ்…

சிம்லா: பிரதமர் மோடிக்கு எதிராக சிம்லாவில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் உருவப்பொம்மையை எரிக்க சிலர் முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தீ பற்றியதில் 2 பேர் கருகினர். இதனால்…

கர்நாடக மாநிலம், சிர்சியில் தனது கன்றுக் குட்டியை மோதுண்டு கொலை செய்த பஸ்சை துரத்தி வழிமறிக்கும் பசு மாட்டின் பாசம் அனைவரையும் நெகிழச் செய்கிறது. தனது கன்றின்…

கோவை: கோவை சுங்கம் பைபாசை சேர்ந்தவர் சத்யா (வயது 25). இவருக்கும் கோவை கணபதி பெரியார் நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு…

சென்னை: சிம்பு என்றாலே அகராதியில் சர்ச்சை என்று இருக்கிறது போலீருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி சென்னையே துயரத்தில் ஆழ்ந்திருக்க… பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைவரும் ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருக்க… திடீரென்று…

சென்னை: கன்னியாகுமரி, களியக்காவிளை பள்ளியில் இருந்து மாயமான ஆசிரியையும், 10ம் வகுப்பு மாணவரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்…

சண்டிகர்: சண்டிகரில் மொபைல் விற்பனை கடை ஒன்றில் புகுந்து, அக்கடை உரிமையாளர்களான வயதான தம்பதியரை குடிபோதையில் வாலிபர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சி இணையத்தில்…

மும்பை: மும்பையில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தோர் மீது காரை ஏற்றி ஒருவரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து இந்தி நடிகர் சல்மான்கான்விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர்மீதான குற்றத்தை நிரூபிக்க…

இந்தியாவின், பெங்களூரில் தனது காதலன் சரன் கடந்த வாரம் வீதி விபத்தில் உயிரிழந்ததை தாங்க முடியாது 24 வயதுடைய இளம் யுவதி பூஜா 10 ஆவது…

சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை வந்து மக்களுக்கு உதவிய தன்னார்வலர் ஒருவரை அதிமுகவினர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை…

அடையாறு ஆற்றின் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் மீட்புப் பணியில் தமிழக அரசு ஈடுபடாமல் செயலற்று இருந்ததால் ஏராளமானோர் ஜலசமாதியாகியுள்ளனர். நந்தம்பாக்கத்தில் 5 பேரும், தி. நகரில்…

இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், சென்னையில், மேலும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 50 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை…

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலம் சுமார் 40 நிமிடங்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதற்காக…

சென்னை: ஏழைகளை கவனிக்க ஆளிருக்கு, மிடில் கிளாசை கண்டுகொள்வார் இல்லை என்ற கூக்குரல்கள் சென்னையில் எழுகின்றன. சில பகுதிகளில் இறந்த சடலத்தை கூட தூக்கிச்செல்ல ஆளில்லாமல் உள்ள…

மதுவிலக்கை வலியுறுத்தி “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை பாடியதற்காக   மக்கள் கலை  இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன்  அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கும்…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

விடிய விடிய பெய்து வரும், வரலாறு காணாத மழையால், சென்னை நகரமே மிதக்கிறது. நகரின் எல்லா பக்கங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மற்ற பகுதிகளில் இருந்து, சென்னை துண்டிக்கப்பட்டுள்ளது.…

மதுரை: எங்கள் முகாமுக்கு வந்து ரவுடிகள் தாக்குகின்றனர் என மதுரை அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழத்தமிழர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடந்த கலவரத்தால் சிங்கள ராணுவத்திடமிருந்து…

மும்பை: மும்பையில் திருமணத்துக்கு மறுத்த சகோதரர் மகளைக் கட்டிப் போட்டு மகனை விட்டு ரேப் செய்ய சொன்ன கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த இளம்பெண்…